யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருப்பூர் மயிலிட்டி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திருப்பூர் மயிலிட்டி புஷ்பவதி (தங்கன் அக்கா) அவர்களின் கணவருமாவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
