யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகக் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் சிவலிங்கம் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காரைநகர் தங்கோடை காலஞ்சென்ற ஆசிரியர். வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் – ராசம்மா தம்பதியினரின் மகனும், சின்னாலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,முன்னாள் பசறை, நுவரேலியாவின் பிரபல வர்த்தகரும், காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற மீனாட்சியின் அன்புப் பெறாமகனும்,சிவரூபன், சிவரஞ்சன், சிவகாந்தன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,சிவரஞ்ஷனி, டிசானி, பின்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவானுஜன், ரொஷ்னி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,சிவமணி, சிவகலை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற சோமசுந்தரம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற இந்திராணி, செல்வராணி, தியாகலிங்கம், கணேசலிங்கம், சுந்தரலிங்கம், ஜெயராணி, நந்தகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
