யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா – நெளுக்குளம் மரக்காரம்பளை வீதியை (குழுமாட்டு சந்தி) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பகவற்சிங் குணமணி அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா – சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பகவற்சிங் அவர்களின் அன்பு மனைவியும்,பத்மாவதி, யோகேஸ்வரி, கமலாதேவி, நாகேஸ்வரி, நாகரட்ணம், காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதி மற்றும் இராமச்சந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற அருளானந்தம், கெங்காதரதிலகர், இலக்குமணராஜசிங்கம், சற்குணராசா, நகுலேஸ்வரி, ராதிகா ஆகியோரின் மாமியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 10, 2026
  • Time of Funeral: 10-04-2026 at 10.00 am
  • Location of Remains: Vavuniya - Nelukulam Marakkarambalai Road (Kulumattu Santhi).
  • Funeral Location: Thiruvudal Nelukulam Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *