New

முல்லைத்தீவு – முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கருவேலன் கண்டல் ஒட்டிசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரத்தினசிங்கம் வன்மதேஸ்வரி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாக்கியதுரை – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான லட்சுமிகாந்தன், சந்திரபோஸ், சரோஜா மற்றும், கமலாதேவி, லீலாவாதி (குஞ்சு), காலஞ்சென்ற யோகராசா (யோகன்), யோகரத்தினம் (தம்பு), காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி (ராணி), இந்திராணி, சாந்தலிங்கம், மற்றும் சந்தானலட்சுமி (பவா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,சிவசத்தி (வவுனியா), குலம் (பிரான்ஸ்), சிவரூபன் (பிரான்ஸ்), பஞ்சகௌரி (பவானி- ஆசிரியை, வற்றாப்பளை மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 2, 2026
  • Time of Funeral: 02-06-2026 at 2:00pm
  • Location of Remains: Karuvelan Kandal Otisuttana
  • Funeral Location: Tiruvudal Manuruvi Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *