New

இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம், கண்டி அம்பிட்டியவைச் சேர்ந்தவரும், வத்தளையை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான தெத்து மங்களுத்துடையான் கோத்திரம் காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. தெய்வமலர் அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 1.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமிபிள்ளை – முத்துக்கன்னு தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்பிள்ளை – தைலம்மை தம்பதியினரின் மருமகளும்,சுபராஜ் பொன்ராஜ், தவமலர், சுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கமலராணி, கணேசன் (அம்பிட்டிய), ரவீந்திரம் (New Thuthi Transporters – Warakapola) ஆகியோரின் மாமியும்,மாரியாயி காலஞ்சென்ற, நடேசன் (கணேசன்), கமலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மூக்காயி செல்லம்மாள், வையாப்புரிபிள்ளை, மற்றும் துரைசாமி பிள்ளை (கொழும்பு), காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, சிகாமணி, குமாரவேல் ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 20, 2026
  • Time of Funeral: 19-05-2026 from 5.30 pm, 20-05-2026 at 1.30 pm,
  • Time the Cortege Leaves: 20-05-2026 at 3:00 pm,
  • Location of Remains: 5/12, Gunasekara Avenue, Negombo Road, Wattala.
  • Funeral Location: Kerawapitiya Public Cemetery (Wattala)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *