New

யாழ். பருத்தித்துறை ஸ்ரீ சண்டிகா பரமேஸ்வரி கோவிலடியைப் (கோட்டு வாசல் அம்மன் கோவில்) பிறப்பிடமாகவும், இல- 55/49, கல்லூரி வீதி, நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அம்பிகை பாலசுந்தரக்குருக்கள் அவர்கள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், இராமலிங்கக்குருக்கள் – சாரதாம்பாள் தம்பதியினரின் மகளும், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் ஆதீன பரம்பரை குருக்களான சுவாமிநாதக்குருகள் – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பாலசுந்தரக்குருக்கள் அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவபாக்கியம், செந்தில்நாதசர்மா, பஞ்சாட்சரசர்மா, ஶ்ரீதரசர்மா, இராஜேஸ்வரி, மகேஸ்வரக்குருக்கள், ரேவதி ஆகியோரின் அருமை சகோதரியும்,வித்தியானந்தக்குருக்கள், கௌரி, ஆனந்தவல்லி, பாலாம்பிகை, சண்முகேஸ்வரக்குருக்கள், அனுராதா, கந்தராஜேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,பிரியதர்சினி, பாலகணேஸ்வரக்குருக்கள், சிவாஜினி, மனுவித்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,துளசிகாந்தக்குருக்கள், அபர்ணா, பிரகதீஸ்வரசர்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 15, 2026
  • Time of Funeral: 15-07-2026 morning time
  • Time the Cortege Leaves: 15-07-2026 at 10:00am
  • Location of Remains: 55/49, College Road, Vavayadi
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *