Mrs. Andyayya Yogeshwary
யாழ். வத்திராயன் தெற்கினை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆண்டிஐயா யோகேஸ்வரி அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை…
Mrs. Rathinam Kandiah
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் கந்தையா அவர்கள் 17-09-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின்அன்பு மனைவியும்,கோபாலரத்தினம், தேவேந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கல்வியங்காட்டில் உள்ள…
Mrs. Balasubramaniyam Thavamani
யாழ். சித்தங்கேணி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தவமணி அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-09-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு…
Mrs. Patkunam Sarojadevi
யாழ் . கொக்குவிலை பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பற்குணம் சரோஜாதேவி அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி – சின்னம்மா…
Mr. Nadesu Thivakaran
யாழ். நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசு திவாகரன் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நடேசு – யோகலெட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனாரும், காலஞ்சென்ற தியாகராசா – ஜமுனாராணி தம்பதியினரின் அன்பு…
Mr. Veeragathi Sinnathurai
யாழ். மத்தொனியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கொடிகாம வீதியை வசிப்பிவிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி சின்னத்துரை அவர்கள் 10-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – மீனாட்சி தம்பதியினரின் செல்வப் புதல்வனும்,காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக்…
Siva Sri. Sathasiva Iyyar Jothiskamakkurukkal
யாழ்.காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கும்பழாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ. சதாசிவ ஐயர் ஜோதீஸ்காமக்குருக்கள் நேற்று 13-09-2025 சனிக்கிழமை அதிகாலை சிவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவ ஐயர் நாகம்மா தம்பதியினரின் முத்த புதல்வனும்,காலஞ்சென்ற சீதாலக்ஷமி அம்மா அவர்களின் அன்புக்…
Mrs. Velayuthpillai Mankayartkarai
யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதப்பிள்ளை மங்கையற்கரசி அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வோலாயுதப்பிள்ளை (ஓய்வு பெற்ற கிராமசேவகர்) அவர்களின் அன்பு…
Mr. Sinnathamby Balasubranaiyam
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – செல்லாச்சிபிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரனும்,காலஞ்சென்ற இரத்தினம், சற்குணவதி, சரவணமுத்து, பத்மாவதி ஆகியோரின்…
Mr. Vallipuram Mahalingham
யாழ். “தில்லை ஹாசா” பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், “வைகுந்தம்” கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் மகாலிங்கம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின்…
Mrs. Sinnathamby Sivapakkiyam
யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி சிவபாக்கியம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – சின்னத்தங்கம்…
Mrs. Sivasothi Thaiyalnayagi
யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியை பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கு, மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி தையல்நாயகி அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நடராசா…
Mr. Shanmugham Ponnampalam
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் பொன்னம்பலம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – மாணிக்கம் தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – சேதுப்பிள்ளை தம்பதியினனின் அன்பு…
Mrs. Amirthagowry Nadesapillai
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தகெளரி நடேசபிள்ளை அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், Dr. சாந்தினி (சித்த மத்திய மருந்தகம் – வவுனியா நகரம்) அவர்களின் அன்புத்…
Mrs. Subramaniyam Kamaladevi
யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்- முத்தாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mrs. Packiyarajah Kamalakumari
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும்,திருகோணமலை பாலையூற்றை விப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியராஜா கமலகுமாரி(இந்திரா) அவர்கள்12-09-2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சண்முகராஜா பாக்கியசோதி தம்பதியினரின்…
Mrs. Balasubramaniyam Thangamma
யாழ். புலோலி தென்மேற்கு சாரையடியையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தங்கம்மா அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,பொன்னாயா – தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பொன்னாயா பாலசுப்பிரமணியம்…
Mr. Sinnaiya Thatparasuntharam
முல்லைத்தீவு – வற்றாப்பளை முள்ளகயவளையினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தற்பரசுந்தரம் அவர்கள் 11-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னையா – சிவகாமிபிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் – புஷ்பவதி தம்பதியினரின் அன்பு…
Mrs. Sithambaram Nallanathan
யாழ். நல்லூர் இராஜ வீதி, சட்டநாதர் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிதம்பரம் நல்லநாதன் அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சிவகாமி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,…

