Mrs. Pooranam Shanmughanathan
நுவரெலியா – இல-07, கெலேகாலையைப் பிறப்பிடமாகவும், இல-6A, இரண்டாம் குறுக்குத்தெரு, இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் சண்முகநாதன் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆவடையார் – பேச்சம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்ற…
Mrs. Arunthavamalar Subramaniam
யாழ். மானிப்பாய் வீதி, தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவமலர் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – தங்கம்மா…
Mr. Veluppillai Nadarasa (2)
யாழ். காரைநகர் சத்திரந்தை களபூமியைப் பிறப்பிடமாகவும், மில் வீதி இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கல்லூரி வீதி நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை –…
Mr. Veluppillai Nadarasa
யாழ். காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அருள்ராசா (ஜேர்மனி), லோகராசா (இலண்டன்), ஜெலட்சுமி…
Mr. Kanagasabai Sivabalasingam
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை சிவபாலசிங்கம் அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னம்மா தம்பதியினரின் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – மாரிமுத்து தம்பதியினரின் மருமகனும்,கோசலாதேவி (கோசலா) அவர்களின் பாசமிகு…
Mrs. Sathiyabama Rathinasapapathy
யாழ். கரவெட்டி, “நவபதி” துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்யபாமா இரத்தினசபாபதி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென் நவரத்தினராஜா – சிவபாக்கியம் தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்ற மாப்பாணர் கந்தசாமி…
Mrs. Thiyagarajah Annaletchumy
யாழ் தனங்களப்பு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் மற்றும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராசா அன்னலட்சுமி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு – பொன்னம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை –…
Mrs. Thiyagarajah Annaletchumy
யாழ் தனங்களப்பு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் மற்றும் சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராசா அன்னலட்சுமி அவர்கள் 13-12-2025ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமு, பொன்னம்மா தம்பதியரின் ஏக புத்திரியும்,காலஞ்சென்ற தியாகராசா அவர்களின்…
Mr. Ponnambalam Nithiyananthan
யாழ். ஊரணியைப் பிறப்பிடமாகவும், இந்தியா – திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் நித்தியானந்தன் அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பிரேமலீலா அவர்களின் அன்புக் கணவரும்,ராம்குமார், லவகுமாரன், செல்வக்குமாரன், யோகலதா, உதயகுமாரன் (மாவீரர்) ஆகியோரின்…
Mrs. Dharmasundaram Puvaneswary
யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், உழுத்தாம்பி வீதி காவற்கோட்டை கல்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் – கமலசுந்தரம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி –…
Mrs. Mangayakarasi Seevaratnam
Mrs. Mangayakarasi Seevaratnam, who hailed from Point Pedro (College Road), Sri lanka resided in Trichy for a period of time and was moved to residing at…
Mr. Balapathman Balasingam
யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை வடக்கு கரவெட்டி, கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலபத்மன் பாலசிங்கம் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் இளையதம்பி…
Mr. Iyathurai Ramasamy
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பழைய பொலிஸ் நிலைய வீதி, சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், அளவோடை வீதி, இணுவில் தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை இராமசாமி அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி…
Mrs. Ganambigai Sabanayagham (Baby)
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், இல- 51/5, அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை சபாநாயகம் அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிங்கப்பூர் சோமசுந்தரம் – கனகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,…
Mr. Sathasivam -Thampithurai
யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் தம்பித்துரை அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் – சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நல்லையா, அன்னம்மா,…
Mrs. Nishanthini Nithilavarnan
யாழ். பருத்தித்துறை ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிஷாந்தினி நித்திலவர்ணன் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், ஜெயவசீகரன் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்) – விஜயராணி தம்பதியினரின் மூத்த புதல்வியும், ஆனந்தமயில் – நகுலேஸ்வரி…
Mrs. Thivanaippillai Namasivayam
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், நாகரத்தினம்,…
Mrs. Rasenthiram Sothimalar (Sothi)
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்கன்வளவு இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசேந்திரம் சோதிமலர் அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – ருக்குமணி தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை –…
Mr. Vairavippillai Manickam
யாழ். உபயகதிர்காமம், புலோலி தெற்கை பிறப்பிடமாகவும் மெலிஞ்சியளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரவிப்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவிப்பிள்ளை – வல்லாத்தை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இராமலிங்கம் (பொலிஸ்) அவர்களின்…
Mrs. Mayilvahanam Balasarswathy
யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயில்வாகனம் பாலசரஸ்வதி அவர்கள் 12-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை (பருத்தித்துறை Petrol Set உரிமையாளர்) – மகாலஷ்சுமி தம்பதியினரின்…

