Mrs. Puvaneshwary Sivanayanam
யாழ். ஊர்காவற்துறை கரம்பனை பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சிவஞானம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லப்பா – ஞானியம்மா…
Mr. Vallipuram Thananayagam
யாழ். மல்லாகம் கல்லறையை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் தனநாயகம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் – செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை – தெய்வநாயகி தம்பதியினரின்…
Mr. Sithambaranathar Thissaiveerasingham
சீரணி நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாக சபையின் முதும்பெரும் உறுப்பினரும், சமாதான நீதவானும் ஆகிய திரு. சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் – கனகம்மா தம்பதியினரின் ஏக புதல்வனும்,காலஞ்சென்றவர்களான…
Mr. Ilamurugadas Navaratnam
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளமுருகதாஸ் நவரட்ணம் அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – பரமேஸ்வரி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (பிரபல ஆயுள்வேத வைத்தியர்)…
Mrs Nirun Darchika
யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நிருண் டர்சிகா அவர்கள் நேற்று 26-09-2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.அன்னார் ஸ்ரீஸ்கந்தராசா மைதிலி தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தவலிங்கம் புஸ்பகாந்தி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,நிருணின்(நிரு மோட்டோர்ஸ்…
Mrs. Chinnathangam Yathavarayar
யாழ். நெடுந்தீவு மத்தி தண்டக்காரன் வளவைப் பிறப்பிடமாகவும், இலண்டன், கனடா, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தங்கம் யாதவராயர் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mrs. Shanmugalingam Chandradevi
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகலிங்கம் சந்திராதேவி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – வில்லிமலர் தம்பதியினரின்…
Mrs. Kandiah Sivamalar
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மறவன்புலோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சிவமலர் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தங்கம் தம்பதியினரின்…
Mr. Gunarathinam Sukumar
யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் சுகுமார் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் – கமலாதேவி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சிவகுரு – பரமேஸ்வரி…
Mrs. Rasiah Thilakavathy
யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மாரியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா திலகவதி அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பையா –…
Mr. Nadarasa Erambamurthy
யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், கைதடி மேற்கு மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா ஏரம்பமூர்த்தி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – அமிர்தவல்லி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை –…
Mr. Velayutham Deiventhiran
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் தெய்வேந்திரன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,டயஸ் (இத்தாலி), சுகிர்தா (இலண்டன்), காலஞ்சென்ற சதீஸ் (இலண்டன்), நகுலா…
Mrs. Thavarani Maheshwaran
யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி மகேஸ்வரன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகேஸ்வரன்…
Mr. Thamotharampillai Pakkiyanathan
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை பாக்கியநாதன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தங்கநாச்சியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,லலிதாராணி…
Mrs. Komaladevi Arulanantham
யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், கேகாலை மற்றும் இல-44, புது ரோட், அத்தியடி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோமளாதேவி அருளானந்தம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தங்கமுத்து…
Mr. Ganesaiya Sachchithananthasivam
யாழ். தெல்லிப்பளை வீமன்காமம்பை பிறப்பிடமாகவும், Germany – Dortmund யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசையா சச்சிதானந்தசிவம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி – கணேசையா தம்பதியினரின் மகனும்,வனிதாதேவி அவர்களின்…
Miss. Kamalanayagi Nagalingham
யாழ். பருத்தித்துறை 1ம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இல- 132, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலநாயகி நாகலிங்கம் அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,…
Mrs. Jeyalaxmy Nanthakumar
யாழ். ஆனைக்கோட்டைசோமசுந்தரம் வீதியைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் கெற்பேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி நந்தகுமார் அவர்கள் கடந்த 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், மகாலிங்கம் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,கணோசலிங்கம் – தவமணி…
Mr. Sengamalai Alakappan
இரத்தினபுர – காவத்தையைப் பிறப்பிடமாகவும், வத்தளை – ஹேக்கித்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செங்கமலை அழகப்பன் அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,செல்வம், செல்வி, வசந்தி, சேகர்,…
Mr. Nagalingham Loganathan
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், V.C Lane உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஞானசேகரம்- இலச்சுமி தம்பதியினரின் அன்பு…

