Mr Ambalam Sivananthan
யாழ். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், கருவப்புலம் வீதி கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலம் சிவானந்தன் அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அம்பலம் ஷ நாகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற முத்துத்தம்பி – பொன்னம்மா…
Mr Nadarasa Satgurunathan
யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஸ்தபதி நடராசா சற்குருநாதன் ஆச்சாரியார் 30-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம் – மகேஸ்வரி தம்பதியினரின்…
Mr. Ponniah Rajagobal
யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மணல்தரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா ராஜகோபால் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று நல்லூரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – அன்னம்மா தம்பதியினரின்…
Mr. Appakutty Selvanayagam
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், Leiden – நெதர்லாந்தை இடைக்கால வசிப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புக்குட்டி செல்வநாயகம் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி – மகிழம்மா…
Mr. Sadaiyar Linghanathan
இல-54, முதலி கோவிலடி 2ம் ஒழுங்கை, கொக்குவில், தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சடையார் லிங்கநாதன் அவர்கள் திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சடையார் – தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,ஞானரஞ்சிதம் அவர்களின் அன்புக்கணவரும்,கார்த்திகா, உமாசங்கர்,…
Mrs. Yogarajah Puvaneswary
யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி வீதி, பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராஜா புவனேஸ்வரி அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – இராசாத்தியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் –…
Mr. Vaari Kathiran
யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வாரி கதிரன் அவர்கள் 25.10.2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கதிராசி அவர்களின் அன்புக் கணவரும்,விஜயராணி (நெதர்லாந்து), விஜயானந்தன், உதயானந்தன் (இலண்டன்), காலஞ்சென்ற கமலராணி, ஜெயானந்தன் (பிரான்ஸ்),…
Mr. Krishnar Nagarasa
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டு கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணர் நாகராசா அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் – தங்கமுத்து தம்பதியினரின் மூத்த புதல்வரும்,சங்கரப்பிள்ளை ராஜலட்சுமி (அச்சுவேலி), காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணர் தங்கலட்சுமி…
Mrs. Sivakamasundari Thirunavukarasu
யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பை பிறப்பிடமாகவும், தொண்டமனாறு சின்னமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி –…
Mrs. Sivakamasundari Thirunavukarasu
யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பை பிறப்பிடமாகவும், தொண்டமனாறு சின்னமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி…
Late. Palaniyandi Dhanpakkiyam (Pappa)
கண்டி – பேராதனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு ஜீவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். பழனியாண்டி தனபாக்கியம் அவர்கள் 25-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பழனியாண்டி – ஆண்டிச்சி தம்பதியினரின் அன்பு மகளும், பச்சமுத்து, செல்லம்மா,…
Mrs. Murugaiah Nageswary
யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகையா நாகேஸ்வரி அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2025 சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம்…
Mr. Rajasundaram Subramaniam
கனடியத் தமிழ் சட்டத்தரணியும் மனிதநேயம்மிக்கவருமான சட்டத்தரணி திருமதி. இராஜபாலினி சசிதரன் அவர்களது அன்புத் தந்தையாரும், கனடியத் தமிழ் சட்டத்தரணி திரு. சசிதரன் விவேகானந்தன் அவர்களின் மாமனாருமாகிய திரு. இராஜசுந்தரம் சுப்பிரமணியம், 22 அக்டோபர் 2025 அன்று இலங்கை,…
Mr. Swamynathan Balendran
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுவாமிநாதன் பாலேந்திரன் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் – ஜெயமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியிரின் அன்பு…
Mrs. Rasamani Navarathinam
யாழ் அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி நவரத்தினம் அவர்கள் 21-10-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா – நாகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், தனபாலசிங்கம் ,காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசுப்பிமணியம், தனபாக்கியம்…
Mr. Kandiah Lohendra (Kasi)
யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா லோகேந்திரா அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், கணேசபிள்ளை – லோகாம்பிகை…
Mrs. Navarathinarasa Sarojinidevi
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராசா சறோஜினிதேவி அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்நதார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து…
Mr. Kumarasamy Balasubramaniyam
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி – இரத்னேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு…
Mr. Subramaniam Sakthivadivel
யாழ். தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சக்திவடிவேல் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mrs Pulomisai Arulampalam
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புலோமிசை அருளம்பலம் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…

