Mrs. Thurairajah Thavamany
யாழ். நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்படமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராஜா தவமணி அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – அன்னமுத்து தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,ரவீந்திரன்…
Mr. Manickam Gunasingam
யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் குணசிங்கம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – அம்பிகாபதி தம்பதியினரின்…
Mr. Ponnaiaha Sivarasaratnam (Sivam)
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா சிவராசரத்தினம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இளையதம்பி – சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக்…
Mr. Shanmuganathan Thibakaran
யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு மஞ்சத்தடி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் திபாகரன் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வரணி வேலுப்பிள்ளை சண்முகநாதன் – சுந்தரராணி தம்பதியினரின் கனிஷ்ட…
Mr. Sivasithamparam Krishnananthan
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் கிருஷ்ணானந்தன் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – தங்கம் தம்பதியினரின் அன்பு…
Mrs. Ponnuthurai Sivapakkiyam
யாழ். சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – கோவிந்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – மகேஸ்வரி…
Mr. Kandiah Rasaratnam
யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசரத்தினம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – கண்மணி தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சுப்ரமணியம் –…
Mrs. Sachchithanantham Selvarani (Pavalam)
யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சச்சிதானந்தம் செல்வராணி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – இராசம்மா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியாகராசா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின்…
Mrs. Kishnar Ponnamma
5யாழ். காரைநகர் வலந்தலை பெரியமணலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிஷ்ணர் பொன்னம்மா அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை…
Siva Sri. Shanmuharajeshwarak Kurukkal
யாழ். கோப்பாயைச் சேர்ந்த சிவஸ்ரீ. சண்முகராஜேஸ்வரக் குருக்கள் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று வெள்ளெருவைப் பிள்ளையார் திருப்பாதத்தில் சரணடைந்தார்.அன்னார், சச்சிதானந்த குருக்கள் (வெள்ளெருவைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு) – இராஜேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,ஸ்ரீ…
Mr. Kandiah Samugathasan
யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சண்முகதாசன் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – ஜெயலட்சுமியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும், …
Mrs. Anandakumarasamy Sarojadevi
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்த குமாரசாமி சரோஜாதேவி அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நயினாதீவு ஐயாத்துரை (முன்னாள் அதிபர்) – பார்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற…
Mr. Subramaniam Sivakumar
யாழ். நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – மகேஸ்வரி தம்பதியினரின் நான்காவது புதல்வனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (சின்னத்தம்பி) – பாக்கியம் தம்பதியினரின்…
Mr. Kumarasamy Gunanayagam
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி குணநாயகம் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – நாகமுத்து…
Mr. Veluppillai Kumaraswamy
யாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற ஆலடி முகாந்திரம் வைத்திலிங்கம் தம்பதியினரின் மருமகனும்,சிவபூரணி…
Mrs. Nadarasa Kulakolunthu
யாழ். துன்னாலை தெற்கைு, கிளானையைப் பிறப்பிடமாகவும், தச்சன்தோப்பு வீதி, கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா குலக்கொழுந்து அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவயடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,…
Mrs. Ratnasabapathy Mangaiyarkarasi
யாழ. சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசபாபதி மங்கையற்கரசி அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைசிங்கம் – தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கோவிந்தர் – லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு…
Mrs. Kathiresu Navaratnam
யாழ். நயினாதீவலு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிவன் கோவிலடி ஊர்காவற்றுறை வசிப்பிடமாகவும், இல-28, பழைய தபாற்கந்தோர் வீதி, கொக்குவில் கிழக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரேசு நவரத்தினம் அவர்கள் 05-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற…
Mr. Ganapathippillai Kamalarasa
ஆத்திசூடி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கமலராசா அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற செல்லத்துரை – மீனாட்சி தம்பதியினரின் அன்பு…
Mrs. Ponnambalam Vijayalaxmi
கிளிநொச்சி – ஆனையிறவை பிறப்பிடமாகவும், சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் விஜயலட்சுமி அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று எல்லாம் வல்லவனின் பாதக்கமலங்களினை சரணடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு – நாகம்மா தபதியினரின் அன்பு மகளும்,…