Master. Nithiyarasa Thinujan
அம்பாறை – கல்முனை 7ம் கிராமம் 23ம் இலக்க வீட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். நித்தியராசா தினுஜன் அவர்கள் 23-05-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், நித்தியராசா – தேவராஜினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,அனுஸ்ரிகாவின் அன்புச் சகோதரனும்,தெய்வேந்திரன், நாகலெட்சுமி,…
Mrs. Nadarasa Vijayalauxmy
யாழ். தோப்புக்காடு காரைநகரைப் பிறப்பிடமாகவும், முதலாம் வட்டாரம் நேசன் குடியிருப்பு, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா விஜயலட்சுமி அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் – நாகம்மா, ராஜேஸ்வரி தம்பதியினரின்…
Mrs. Maheswary Kulendran
யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பு கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகேஸ்வரி குலேந்திரன் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று தனது 86வது வயதில் சாவகச்சேரியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், …
Mr Nadarasa shinerasan
யாழ் சரவனை கிழக்கு வேலனையைப் பிறப்பிடமாகவும், இல 228 நாவலர் வீதி, பண்டாரிக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு நடராசா சைன்ராசன்(ராசன்) அவர்கள் 24-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமைஇறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்செனறவர்களான நடராசா சரஸ்வதி தம்பதியரின் பாசமிகு மகனும்,காலஞ்செனறவர்களான…
Mrs Rathinasingham Thavamani
யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசிங்கம் தவமணி அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரதாஸ் சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதியரின் அன்பு…
Mr. Muthaiyappillai Paramasivam
இந்தியா – திருச்சி மாவட்டம் பெருமாள் பாளையம், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. M.பரமசிவம்பிள்ளை அவர்கள் 23-04-2028 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை – பொன்னம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற…
Mr. Kanthasamy Paramalingham
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் வவுனியா, திருமலை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உயர் திரு. கந்தசாமி பரமலிங்கம் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய பரம்பரை தர்மகர்த்தா…
Mrs. Pushpalatha Jeyasingham
மட்டக்களப்பு – பெரியபுல்லுமலையைப் பிறப்பிடமாகவும், செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புஷ்பலதா ஜெயசிங்கம் அவர்கள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வாழ்நாள் பேராசிரியர் ஜெயசிங்கம் (முன்னாள் உபவேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு துணைவியாரும்,காலஞ்சென்ற தம்பிராஜா…
Mr Tharmalingam Rasarathinam
பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா) அவர்கள் 22/04/ 2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.அன்னார் காலஞ்…
Mr. Nadana Sabapathippillai Sriskantharasa
யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடன சபாபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 22-04-2026 புதன்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நடனசபாதிப்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம் (கப்புத்தளை…
Late. Kathirgamanathan Vithusan
யாழ். சுன்னாகம் கிழக்கு, சுன்னாகத்தை பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கதிர்காமநாதன் விதுசன் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், கதிர்காமநாதன் – சிவாநந்தி தம்பதியினரின் மற்றும் மாதினி கணபதிப்பிள்ளை அன்பு புதல்வனும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை –…
Mr. Arunasalam Ramanathan
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் இராமநாதன் அவர்கள் 19-04-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம், மாணிக்கரத்தினம் தம்பதியரின் பாசமிகு புதல்வனும்,காலஞ்சென்றவர்களானபத்தியநாதர், நாகமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும்,பாலசவுந்தரி அவர்களின் பாசமிகு…
Mr. Subramaniyam Chandramaharasa
முல்லைத்தீவு – நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவான், முளங்காவில் ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்ரமணியம் சந்திரமகாராசா அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் – பூரணம் தம்பதியினரின் பாசமிகு…
Mrs. Sellathurai Jeyalatchumi
ராகலையை பிறப்பிடமாகவும், இல- 42 ஆரியபுர பொகவந்தலாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை ஜெயலெட்சுமி அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை அவர்களின் அன்பு மனைவியும்,லிங்கேஸ்வரன் (கொழும்பு ), பெசில்சஹாசன் (ஆசிரியர் – ஹைலண்ட்ஸ் ஹட்டன்), மதிவதனி,…
Mr. Muthurajah Pushprajalingham
யாழ். ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும், இல- 780, புளுமென்டல் வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துராஜா புஷ்பராஜலிங்கம் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா – பாக்கியம் தம்பதியினரின்…
Mrs. Maheswary Kulendran
யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பு கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகேஸ்வரி குலேந்திரன் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று தனது 86வது வயதில் சாவகச்சேரியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், …
Mr. Markandu Sooriyakanth (Soori)
யாழ். பெரியமாவடி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சூரியகாந் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், மார்க்கண்டு – காலஞ்சென்ற அன்னபூபதி தம்பதியினரின் அன்பு மகனும், காசி – காலஞ்சென்ற சிவமணி தம்பதியினரின்…
Mr Thambiah Sivalingam
இலங்கை யாழ்/ நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பிஐயா சிவலிங்கம் அவர்கள் 16.04.2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மராணி…
Miss Arudselvanathan Manasvini
யாழ் நல்லூர் இராஜ வீதியைச் சேர்ந்த செல்வி அருட்செல்வநாதன் மனஸ்வினி இன்று சனிக்கிழமை (18-04-2026)காலமாகிவிட்டார்.யாழ் பருத்தித்துறை வீதி நல்லூர் அருட்செலவநாதன்(ஆரியாஸ் பாமசி உரிமையாளர்) சுயாத்தா ஆகியோரின் ஏக புத்திரியும்,காலஞ்சென்ற சண்முகநாதன் பூரணம் மற்றும் சண்முகசுந்தரம் மதிவதனி ஆகியோரின் பாசமிகு…
Mr. Thambiah Kirupakaran
முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கிருபாகரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலசிங்கம் – மனோன்மணி…

