New

மட்டக்களப்பு – வீரமுனையைப் பிறப்பிடமாகவும், இல- 29/1, மத்திய வீதி, உவர்மலை,  திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா அழகரெத்தினம் அவர்கள் 04-07-2026 சனிக்கிழமையன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி – பகவதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவகாமிப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியை – புனித மரியாள் கல்லூரி, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,மோகன் (இலண்டன்), ராஜினி (இந்தியா), லோஜினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,வாசுகி (இலண்டன்), கோடிஸ்வரன் (இந்தியா), சசிகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், நடேசன், ராஜேஸ்வரி மற்றும் யோகம் (சரஸ்வதி), முத்துராஜா ஆகியோரின் அன்புச் சசோதரரும்,குகேஷயந் – ஆர்த்தி (கனடா), ஹரிஷோத் (கனடா), செந்தூரன் (இலண்டன்), சாயினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 7, 2026
  • Time of Funeral: 07-07-2026 at 4.00 pm
  • Location of Remains: 29/1 Madhya Road, Uparmalai, Trincomalee.
  • Funeral Location: Tiruvudal Trincomalee Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *