Mr. Chinniah Rasarathnam
யாழ். உடுவில், நாகம்மாள் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா இராசரத்தினம் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – செல்வமணி…
Mr. Velauthapillai Kusenthiran
இல- 86 அரசடி வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை குசேந்திரன் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், வேலாயுதபிள்ளை – செல்வமணி தம்பதியினரின் இளைய மகனும்,லவனேஸ்வரனின் அன்புச் சகோதரனும்,கிருபானந்தகுமாரி அவர்களின் அன்பு…
Mr. Thambaiya Kanapathipillai
யாழ். மந்திகை, புலோலியை பிறப்பிடமாகவும், சாயி இல்லம், இமையாணன் மேற்கு, உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கணபதிப்பிள்ளை 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனின் திருப்பாதங்களை தழுவிக்கொண்டார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா-மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரிரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற நவமலர் அவர்களின் அன்புக்…
Mr. Kanagasabai Navaratnam
யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும்,நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை நவரத்தினம் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,நந்தினி (நீர்வேலி), கிருஷ்ணகுமரன் (அவுஸ்ரேலியா),…
Mrs. Marimuthu Pushpaleela
மாத்தளை – இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், இல-82, கருணைபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரிமுத்து புஸ்பலீலா அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – மீனாம்பாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தராஜ்,…
Mr. Gurusamy Ganeshalingam
யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருசாமி கணேசலிங்கம் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை சிவபதம் ஏய்திவிட்டார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி (சமாதான நீதிவான்) – நாகம்மா தம்பதியினரின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற சதாசிவம் தம்பதியினரின் மருமகனும்,சுசிலாதேவி அவர்களின் அன்புக்…
Mrs. Nadesu Thavamalar
யாழ். வடமராட்சி அல்வாய் வடக்கு விராவோடையைப் பிறப்பிடமாகவும், அரியாலை மத்தி இராஜேஸ்வரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசு தவமலர் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-03-2025 செவ்வாய்கிழமை பிற்பகல்…
Mrs. Kandiah Navarathinamma
யாழ். நவிண்டில் கரணவாய் வடக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா நவரத்தினம்மா அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான…
Mrs. Balasingham Pathmasani
யாழ். பொன்னாவளை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் – வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் பத்மாசனி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரது…
Mrs. Thangarasa Rasalatchumi
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கராசா இராசலட்சுமி அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நடராசா – இராசம்மா தம்பதியினரின் இளைய மகளும்,தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,லிங்காயினி, பிரபாகரன், தயாபரன், குருபரன்,…
Miss. Sanshika Rajeshkanna
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சன்ஷிகா ராஜேஸ்கண்ணா அவர்கள் 21-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், ராஜேஸ்கண்ணா – அனோஜா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவராஜா- உமாதேவி, சண்முகசுந்தரம் – புஸ்பராணி ஆகியோரின்…
Mr. Sabapathypillai Selvarasa
மலேசியாவை பிறப்பிடமாகவும், வல்லை வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை செல்வராசா அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சபாபதிப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், நல்லையா – யோகம்மா தம்பதியினரின் அன்பு…
Mrs. Nadesalingam Parameswary
யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,…
Mrs Tharmalingam Muthupillai
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தை வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் முத்துப்பிள்ளை அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சுந்தரம் ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற…
Mr. Vetrivelu Subramaniam
யாழ். வரணி கரம்பைக்குறிச்சி மேற்கு குருக்கள் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேலு சுப்பிரமணியம் அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை –…
Mr. R. M.KRISHNAMOHAN
We lost our uncle (Periyappa). With profound sorrow, we announce the passing away of Mr. R. M.KRISHNAMOHAN on Friday 21St March 2025. The funeral will take place tomorrow.The remains lay at 167/18A…
Mr. Vaithilingam Rajendram
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 102. திருநகர், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டி திரு. வைத்திலிங்கம் இராசேந்திரம் அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை…
Mr. Sithamparampillai Mohan
மாத்தளையைச் சேர்ந்த திரு. சிதம்பரம்பிள்ளை மோகன் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் அகாலமரணமானார்.அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் புதுப்பட்டி கிராமம் முன்னாள் தொட்டகமுவ, பலாபத்வெல, மாத்தளை காலஞ்சென்ற நல்லதம்பியாபிள்ளை – காமாட்சியம்மாள்…
Mr. Kandaiha Ratneswaran
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இல- 173, திருநகர் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இரட்னேஸ்வரன் அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகனும்,நடராசா (ராசா –…
Mrs. Karuneswary Rasanayagam
அம்பாறை – பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணேஸ்வரி இராசநாயகம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – அழகுசுந்தரம் தம்பதயினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீமாப்போடி – பொன்னம்மா…

