SOMASUNDARA KURUKKAL VARTHARAJA SHARMA
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும் கொண்ட “வைதிக கிரியா ரத்னா” சோமசுந்தர குருக்கள் வரதராஜ சர்மா அவர்கள் 22-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா…
MISS ANAPAKIYAM SIVASITHAMPARAM
யாழ். காரைநகர் தங்கோடை பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், இல- 99 சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. அன்னபாக்கியம் சிவசிதம்பரம் அவல்கள் இன்று 24-04-2024ம் திகதி செவ்வாயக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற பொன்னுடையார் வேலுப்பிள்ளை…
MRS. SANTHANA LECHUMY (MANI) SELVENDRA
Santhana Lechumy (Mani) Selvendra from Meloburne, Australia passed away on Sunday, April 21st, 2024.Funeral Arrangements as follows:-Viewing and Cremation Events:Date: Sunday 28th April 2024Place:- Bunurong Memorial…
MR. KATHIKESU VYTHIYALINGAM MAHENDRAN
யாழ். கடையிற் சுவாமி கோவில் வீதி, நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. V. மகேந்திரன் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வைத்தியலிங்கம் (உரிமையாளர் – வைத்தியலிங்கம்…
MRS. SINNATHURAI SELLACHCHI
யாழ். வடமராட்சி கவுந்தில் கரவெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை செல்லாச்சி அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திடீர் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமைஅன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று புகழ்…
MRS. UMAMAHESWARY LATUCHUMANAM
திருகோணமலையயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாகேஸ்வரி இலட்சுமணன் அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன் (வங்கியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற திரு.திருமதி தியாகராஜா (தபால் அதிபர் –…
MR. KANDIAH MYLAVAGNANAM
யாழ். இருபாலை கிழக்கு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மயில்வாகனம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற தம்பிராசா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு…
MRS. KANAKASABAI SARASWATHY
யாழ். கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை சரஸ்வதி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைம்பெற்று, புகழ்…
SIVA.SRI.VAI.MU. PARAMASAMYKURUKKAL MUTHUKUMARASAM
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், நயினை நாகபூஷணி அம்பிகையின் உற்சவ குருமணியாக விளங்கி அன்னையின் மகோற்சவத்தை இறைபக்தியும் தெய்வீகச் சிறப்பும் மிளிர சிறப்புடன் நடாத்திய சாகித்திய சிரோன்மணி நயினைக் குருமணி வடகோவை வை.மு.ப.முத்துக்குமார…
MR. MYLAVAGNANAM NAVARATNAM KADAMPESUWARAN
யாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் நவரத்தினம் – பாக்கியம் தம்பதியினரின் இரண்டாவது புதல்வரும், குழந்தைவேலு…
MR. NADARAJAPPILLAI SUNDARAM
திரு. நடராஜப்பிள்ளை சுந்தரம் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜப்பிள்ளை – ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சேதுராமலிங்கம் – சீமந்தினி தேவி தம்பதியினரின் மருமகனும்,சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற சாரங்கள்,…
MR. NADARAJAPPILLAI SUNDARAM
திரு. நடராஜப்பிள்ளை சுந்தரம் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜப்பிள்ளை – ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேதுராமலிங்கம் – சீமந்தினி தேவி தம்பதியினரின் மருமகனும்,சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற…
MRS. SOLOSANA KENAGATHIRAN
யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுலோசனா கெங்காதரன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – இராசமணி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் – சிவநேசம்…
MRS. PARAMESWARY PATHMANATHAN
யாழ்.பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் – நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சுப்ரமணியம் – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…
MRS. NALLIYA RATANAM
யாழ். அனலைதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா இரத்தினம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை…
MR. KRISHNAPPILLAI NIRANJANKUMAR
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், இந்துமதி (அனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,அரவிந்தன், ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,வினோஜன், நிரூபமதி ஆகியோரின்…
MR. KANAPATHIPPILLAI EASWARAN
யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற நடராசா – தேவி தம்பதியரின் அன்பு மருகனும், தயாளினி அவர்களின்…
MR. THAMBIPPILLAI AMIRTHALINGAM
யாழ் கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் நேற்று 12-04-2024ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு புத்திரனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதியரின் அன்பு…
MRS. SIVAPAKKIYAM SUBRAMANIYAM
யாழ். உடுவிலை பிறப்பிடமாகவும், சிறுவிளான், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . சிவபாக்கியம் சுப்பிரமணியம் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – தங்கம்மா தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து –…
MR. VALLIPURAM KARUNANITHI
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கணேசபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கருணாநிதி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இரவு 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – நாகம்மா தம்பதியினரின்…

