MR. JOSEPH MALSI JACKSON ANTHONY (1958 – 2023)
ජෝසප් මල්සි ජැක්සන් ඇන්තනි (8 ජූලි 1958 – 9 ඔක්තෝබර් 2023), ශ්රී ලාංකේය සිනමාවේ, රංග ශාලාවේ සහ රූපවාහිනියේ නළුවෙකි. ශ්රී ලංකාවේ ජනප්රියම කලාකරුවෙකු වන ඇන්තනි…
Mrs. Somasunderam Kamalam
கண்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – அலம்பிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் கமலம் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்அன்னார், காலஞ்சென்ற தங்கராசா – வீரம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமையா – அமராவதி…
Mr. Nadesu Thivakaran
யாழ். நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசு திவாகரன் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நடேசு – யோகலெட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனாரும், காலஞ்சென்ற தியாகராசா – ஜமுனாராணி தம்பதியினரின் அன்பு…
Mr. Thavarathinam Ayyaththurai
யாழ். நல்லூர் ராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தவரத்தினம் காசிப்பிள்ளை அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை (ஐயாத்துரை – இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர், சந்தை குத்தகை)…
Mr. Shangarapillai Sivanesarajah
யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சிவனேசராஜா 15-09-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 13.10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – இலக்குமி தம்பதியினரின் அன்பு மகனும், பசுபதி – சுபத்திரை தம்பதியினரின்…
Mrs Sri Skandavel Manickammah
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை,தொண்டைமானாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீஸ்கந்தவேல் மாணிக்கம்மா 15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி – இராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், இராசலிங்கம் – அன்னலெட்சுமி தம்பதியினரின்…
Mr. Veeragathi Sinnathurai
யாழ். மத்தொனியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கொடிகாம வீதியை வசிப்பிவிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி சின்னத்துரை அவர்கள் 10-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – மீனாட்சி தம்பதியினரின் செல்வப் புதல்வனும்,காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக்…
Siva Sri. Sathasiva Iyyar Jothiskamakkurukkal
யாழ்.காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கும்பழாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ. சதாசிவ ஐயர் ஜோதீஸ்காமக்குருக்கள் நேற்று 13-09-2025 சனிக்கிழமை அதிகாலை சிவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவ ஐயர் நாகம்மா தம்பதியினரின் முத்த புதல்வனும்,காலஞ்சென்ற சீதாலக்ஷமி அம்மா அவர்களின் அன்புக்…
Mrs. Velayuthpillai Mankayartkarai
யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதப்பிள்ளை மங்கையற்கரசி அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வோலாயுதப்பிள்ளை (ஓய்வு பெற்ற கிராமசேவகர்) அவர்களின் அன்பு…
Mr. Sinnathamby Balasubranaiyam
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – செல்லாச்சிபிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரனும்,காலஞ்சென்ற இரத்தினம், சற்குணவதி, சரவணமுத்து, பத்மாவதி ஆகியோரின்…
Mr. Kanagasabai Jeganathan
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை ஜெகநாதன் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி – இரத்தினம் தம்பதியினரின் அன்பு…
Mr. Sri Kantha Rathinasingam
மாத்தறையைப் பிறப்பிடமாகவும், மாத்தறை, யாழ். அரியாலை, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஶ்ரீ கந்தா இரத்தினசிங்கம் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் (Proctor) – யோகாம்பிகை…
Mr. Vallipuram Mahalingham
யாழ். “தில்லை ஹாசா” பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், “வைகுந்தம்” கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் மகாலிங்கம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின்…
Mrs. Sinnathamby Sivapakkiyam
யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி சிவபாக்கியம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – சின்னத்தங்கம்…
Mrs. Sri Sooriybahavathy Kumaraguru
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீ சூரியபகவதி குமரகுரு அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – செல்லம்மா தம்பதிகயினரின் கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான சந்திரசேகரன் – கண்மணி தம்பதியினரின் அன்பு…
Mrs. Sivasothi Thaiyalnayagi
யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியை பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கு, மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி தையல்நாயகி அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நடராசா…
Mr. Shanmugham Ponnampalam
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் பொன்னம்பலம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – மாணிக்கம் தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – சேதுப்பிள்ளை தம்பதியினனின் அன்பு…
Mrs. Amirthagowry Nadesapillai
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தகெளரி நடேசபிள்ளை அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், Dr. சாந்தினி (சித்த மத்திய மருந்தகம் – வவுனியா நகரம்) அவர்களின் அன்புத்…
Mrs. Subramaniyam Kamaladevi
யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்- முத்தாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mrs Rosalin Mathuranayaki Thavappiragasam
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – Brisbane ஐ வசிப்பிடமாகவும், இலண்டன் – Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற திருச்செல்வம் –…


