Mrs. Natguneshwaran Saraswathy
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல – 5/37, ஜின்னா நகர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நற்குணசிங்கம் சரஸ்வதி அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கதிர்காமவேலு…
Mr. Jo Johnpillai
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வசிப்பிடமாகவும், தற்போது திருகோணமலையில் வசித்தவருமாகிய திரு. ஜோ.ஜோன்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்…
Mr. Kanapathipillai Kamalenthiran
மட்டக்களப்பு – அமிர்தகழி ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கமலேந்திரன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – கிருபையம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான தம்பிராஜா – பூரணம்மா தம்பதியினரின்…
Mr. Kanapathipillai Kamalenthiran
மட்டக்களப்பு – அமிர்தகழி ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கமலேந்திரன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – கிருபையம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான தம்பிராஜா – பூரணம்மா தம்பதியினரின்…
Mrs. Pathinathar Mariyathlenamma
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனால் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்திநாதர் மரியமதலேனம்மா அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று விண்ணகம் அடைந்தார். அன்னாரின் இறுதி ஆராதனைகள் 16-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி…
Mr. Balasubramaniyam Balachandran
மட்டக்களப்பு கொம்மாந்துறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தாரர்.அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பூபாலபிள்ளை (ஆசிரியர்) – சந்தனப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற கலையரசி…
Mr. Velum Mayilum Gnanasundaram
யாழ். வல்வெட்டித்துறை வாவினி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும் மயிலும் ஞானசுந்தரம் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் (பெயிண்டர்) – சூரியரெத்தினம்…
Mr. Vaithilingam Krishnapillai
யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல.1054, பாலையூற்று, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – குஞ்சுப்பிள்ளை…
Mrs. Karuneswary Rasanayagam
அம்பாறை – பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணேஸ்வரி இராசநாயகம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – அழகுசுந்தரம் தம்பதயினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீமாப்போடி – பொன்னம்மா…
Mr. Kandiah Yoganathan
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா யோகநாதன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா – பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,ராகினி…
Mr. Shanmugam Kasippillai
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் காசிப்பிள்ளை அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம் – கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் – நவரட்ணபூபதி…
Mrs. Devaranjithalogini Uruthiramurthy (Logini)
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவரஞ்சிதலோஜினி உருத்திரமூர்த்தி அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – சீனியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mrs. Thangamani Abragam
அம்பாறை-திருக்கோவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கமணி ஆபிரகாம் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஜோன் தம்பிராசா ஆபிரகாம்-எலிசபெத் முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,லோகராஜ், சுகிர்தராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அரியலா…
Bramma Sri Sivasubramaniyakkurukkal Sivasaravanaba
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சி.சிவசுப்ரமணியக் குருக்கள் சிவசரவணபவானந்தேஸ்வர சர்மா அவர்கள் 14-1222024 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார், ஸ்ரீமதி பாலநாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிவகரன் சர்மா, காலஞ்சென்ற சிவமனோகர சர்மா, சிவமோகனக் குருக்கள் (கோப்பாய்…
Mrs. Balasubramaniyam Puspagandhiamma
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருக்கடலூர் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் புஸ்பகாந்தியம்மா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மோகனந்தசாமி-தெய்வத்திரவியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்…
Mr. Thuraithambi Rasalingam
யாழ். வல்வெட்டியினைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைத்தம்பி இராசலிங்கம் அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சறோஜினிதேவி (செல்லம்) அவர்களின் அன்பு துணைவரும்,பிரகாஸ் (இலண்டன்), பிரசாத் (அவுஸ்திரேலியா), சயந்தன் (அவுஸ்திரேலியா), நர்சிகா ஆகியோரின்…
Late. Chandramathi Muthukumaru (Chandra)
கொழும்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிமாகவும் கொண்ட சந்திரமதி முத்துக்குமாரு அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு-நவமணி தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின்…
MR. VIRAS MARIYAMPILLAI
மன்னார் குஞ்சிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பெரிய பண்டிவிரிக்கானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விறாஸ் மரியாம்பிள்ளை அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், மதலேனா (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக்கணவரும்,ரெஜி (நோர்வே), விஜி (சுவிஸ்), ராஜி (நோர்வே), சுஜி…
MR. MARKANDU PONNAMPALAM
யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு பொன்னம்பலம் அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி அவர்களின்…


