Mrs. Paramasivam Rajeshwary
முல்லைத்தீவு – கரிப்பட்டிமுறிப்பு மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கைவேலி 1ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசிவம் இராஜேஸ்வரி அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தூர்.அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், பரமசிவம் அவர்களின்…
Mrs Alageswari Rathinamagesan
யாழ். ஈவினை புன்னாலைகட்டுவனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகேஸ்வரி இரத்தினமகேசன் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mr. Anthonyppillai Arulanantham
முல்லைத்தீவு – முள்ளியவளை நீராவிப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஞானபிரகாசம் – மேரிப்பிள்ளை…
Mr. Chelliah Rajakulendran
யாழ். கணேஸ்வரம் அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், மணியர் வீதி கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராசகுலேந்திரன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – செல்லமுத்து தம்பதியினரின் ஏக புத்திரனும், …
Mr Chelliah Rajakulendran
யாழ். கணேஸ்வரம் அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், மணியர் வீதி கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராசகுலேந்திரன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – செல்லமுத்து தம்பதியினரின் ஏக புத்திரனும், …
Mr. Visuvalingham Nadarajah
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 448, 31ம் வாய்க்கால், பிரமந்தனாறு விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் நடராஜா அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்…
Mr. Muththaiya Gunaratnam
யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா குணரெத்தினம் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தம்பாப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணிதேவி…
Mr. Kalapooshanam Saravanai Kumarasamy
யாழ். ஏழாலையை பிறப்பிடமாகவும், ஊரெழுவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கலாபூஷணம் சரவணை குமாரசாமி அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையா – யோகமலர் தம்பதியினரின்…
Mr. Ayyaththurai Saravanabavananthan
யாழ். மட்டுவில் வடக்கு, சிவன்கோவில் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவானந்தன் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை – கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி –…
Mrs. Kenthiranathan Jeyanthi
யாழ். அல்வாய் கிழக்கு பெரியார் பகுதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கேந்திரநாதன் ஜெயந்தி அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் –…
Mr. Kengatharam Kirupananthan
யாழ். இருபாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கெங்காதரம் கிருபானந்தன் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கெங்காதரம் – வேதரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு…
Mrs. Balasaroja Pasupathy
யாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், இல- 132, கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசரோஜா பசுபதி அவர்கள் 03-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை…
Mrs. Shanmukarasa Anton Kularany Sevvanthy
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சக்கோட்டை மாவிலங்கேணியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகராசா அன்ரன் குணராணி அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,சந்தோஷ், தினேஸ் (இலண்டன்), சுலக்சன் (இலண்டன்), சரண்யா,…
Mr Kandasamy Tharsanan
யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டு தென்மேற்கு வட்டுக்கோட்டையை (சங்கரத்தை) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி தர்சனன் அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை சிவபதமடைந்து விட்டார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி…
Mr. Govindasamy Kaliyapperumal
முல்லைத்தீவு – தண்ணீரூற்று குமாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரம், முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமி கலியப்பெருமாள் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி – மாரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை…
Mr. Muththaiya Thangavelayutham
யாழ். சங்கானை அம்பிகாவத்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா தங்கவேலாயுதம் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சம்பந்தர் – செல்லம்மா தம்பதியினரின்…
Mrs. Paripooranam Pathmanathan
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இலண்டன், சங்குவெலியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிபூரணம் பத்மநாதன் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பத்மநாதன்…
Mr. Subramaniam Ratnam
யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், பலாலி கிழக்கு மருதடிச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினம் அவர்கள் 03-10-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,வைரவப்பிள்ளையின் அன்புச் சகோதரனும்,செல்லம் அவர்களின் கணவரும்,சந்திரகாந்தன்,…
Mrs. Selvarasa Saraswathy
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நைனாமடு நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா சரஸ்வதி அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா – முத்துக்குட்டி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்புராஜா –…
Mrs. Sinakkandu Rasamma
யாழ். ஆவரங்கால் மேற்கு வன்னிய சிங்கம் வீதியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சின்னக்கண்டு இராசம்மா அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகன் – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இளையவன் செம்பி தம்பதிகளின்…

