Mr. Poothathampi varatharajaha
யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கல்வியங்காடு விளையாட்டு அரங்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூதத்தம்பி வரதராஜா அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி – பவளம் தம்பதியினரின் ஏக புத்திரனும்,காலஞ்சென்ற…
Mrs. Rajeshwary Ilamurukanar
யாழ். வல்வெட்டியைச் சேர்ந்த திருமதி. ராஜேஸ்வரி இளமுருகனார் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற இளமுருகனார் அவர்களின் அன்பு மனைவியும்,பகீரதனின் தாயாரும்,உத்தரகோசமங்கையர்கரசி, சிவஞானசுந்தரம் பெரியண்ணா, காலஞ்சென்ற…
Mrs. Kamaladevi Krishnapillai
யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – வள்ளியம்மை…
Mr. Thamodarampillai Kanapathypillai
யாழ். துன்னாலை வடக்கு வெல்லிக்கம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வைகுண்டம் துன்னாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு…
Mr. Rajararatnam Rajkumar
யாழ். தொல்புரம் மத்தி சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், இல-126, 2ம் குறுக்குதெரு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரெத்தினம் ராஜ்குமார் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், இராசரெத்தினம் – புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், சண்முகலிங்கம் –…
MR. Prabhaharan Akschai
யாழ். கரவெட்டி, தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் 60 ஆண்டுகள் ஆலய குருக்களாக விளங்கி சிவகதி எய்திய சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் – பாகீரதி அம்மாள் தம்பதியினரதும், மாவையாதீனம் சு. துரைசாமி குருக்கள், பச்சைநாயகி…
Mr. Thambu Subramaniam
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு சுப்பிரமணியம் அவர்கள் பெரியாட்டி, கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2025 செவ்வாய்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோப்பாய்…
Mrs. Thavayoganayagi Thanabalasingham
யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவயோகநாயகி தனபாலசிங்கம் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mr Appapillai Vasuthevalingam
யாழ் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு அப்பாப்பிள்ளை வாசுதேவலிங்கம் அவர்கள் நேறறு 28-05-2025ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அமுதவல்லி தம்பதியரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான…
Mrs Kanapathipillai Packiyam
யாழ். மீசாலை புத்தூர் சந்தியடியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் குஞ்சுபரந்தன் பேரிய மாவடி சங்கத்தானயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பாக்கியம் அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (குஞ்சு பரந்தன் POST MASTER) அவர்களின்…
Mrs Ratnam Naguleswary
யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் நகுலேஸ்வரி அவர்கள் 28-05-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற R.K இரத்தினம் அவர்களின் அருமைத் துணைவியாரும் ,காலஞ்சென்ற நகுலாம்பிகை (ஜேர்மனி), வனதாம்பிகை (பிரான்ஸ்), நவசுதன் (அவுஸ்திரேலியா),ஜெதாம்பிகை (பிரான்ஸ்), வலாம்பிகை (அராலி), தனதாம்பிகை…
Siva Sri. Sachithanantha Kurukkal Pirabaharan
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்கள் 25-05-2025 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தக் குருக்கள் (சின்ன ஜயா – கரவெட்டி தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய…
Mr. Vigeshwaran Vishanth
யாழ். கொக்குவில் மேற்கு இல-38/16, சொர்ணவடலி ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. விக்னேஷ்வரன் விஷாந்த் அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், விக்னேஷ்வரன் – ஞானகௌரி தம்பதியினரின் அருமை மகனும், நடராசா – சின்னம்மா (உடுப்பிட்டி), கதிரேசு…
Mr. Nadarajah Shanmuganthan
யாழ். வல்வெட்டித்துறை நடராஜர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சண்முகநாதன் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11:00 மணியளவில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா- வேதநாயகி தம்பதியினரின் புதல்வன்,சுந்தரவதனா (குட்டித்தங்கா) அவர்களின் அன்புக்…
Mr. Sinnathurai Thayaparan
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இல-68, மருதடி வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தயாபரன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – மங்களேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை…
Mr. Nadarajaha Suresh Indran
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றை பிறப்பிடமாகவும், வவுனியா – சின்னப் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சுரேஸ் இந்திரன் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா – அன்னபாக்கியம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற…
Mrs. Sarojini Kanagalingham
யாழ். ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சறோஜினி கனகலிங்கம் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிநாதர் – நன்னிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தங்கப்பிள்ளை…
Mrs. Annaluxmy Veerasingham
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – விஸ்வமடு, வவுனியா – கற்குளி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி வீரசிங்கம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா…
Mrs. Ariyakumar Rohinidevi
யாழ். காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பிடமாகவும், தனங்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அரியகுமார் ரோகினிதேவி அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அதிகாலை இறைபதம் அடைந்து விட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை…
Mrs. Rasaratnam Sugirthambal
யாழ். சிறுப்பிட்டியை (சத்திரை) பூர்வீகமாகவும், மாத்தறையை பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரத்தினம் சுகிர்தாம்பாள் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று புத்தூரில் சிவபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் – தண்டிகைப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி – குஞ்சுப்பிளை…

