Mrs. Thirunavukarasu Parimalam
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு பரிமளம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு…
Mr. Balasuntharam Thanabalasingham
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம் – கதிரிப்பிள்ளை (குஞ்சுப்பிள்ளை) தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – வள்ளியம்மை தம்பதியினரின்…
Mr. Arumugam Ulaganathan (Chanadran)
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கருவேலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் உலகநாதன் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா –…
Mr. Nallaiya Jeyaverasingham (Thangan)
யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மற்றும் இந்தியா – சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா ஜெயவீரசிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா – செல்வராணி தம்பதியினரின்…
Mrs. Selvamanohari Maheswaran
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான திருமதி. செல்வமனோஹரி மகேஸ்வரன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழைமை அன்று தனது 64 வயதில் உடல்நலக்குறைவால் யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்…
Mr. J. X. Selvanayagam
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜே.எக்ஸ். செல்வநாயகம் அவர்கள் 02-08-2025 யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் நலக் குறைவு காரணமாக சற்றுமுன் இயற்கை எய்திவிட்டார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்…
Mr. Shanmugalingam Sivanesan
திருகோணமலை 2ம் வட்டரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகலிங்கம் சிவநேசன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் – தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி – சரஸ்வதி…
Mr. Kumarasamy Vegavanam
முல்லைத்தீவு – முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி வேகாவனம் அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமானந்தம் –…
Mr. Ramanathan Nimalarasa
Deceased: 01 August 2025யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், இல- 38, ஐயனார்புரம் வன்னேரிக்குளம் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் நிமலராசா 01-08-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமனாதன் – யோகம்மா தம்பதியினரின் கனிஷ்ட…
Mrs. Kanagarethinam Sandanaletchumi
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரெத்தினம் சந்தானலெட்சுமி அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பூரணலிங்கம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளாரும், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mr. Ramanathan Nimalarasa
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், இல- 38, ஐயனார்புரம் வன்னேரிக்குளம் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் நிமலராசா 01-08-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமனாதன் – யோகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், செல்வநாயகம் –…
Mr. Princhipillai Amirthanathar
யாழ். சில்லாலேயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிறிஞ்சிப்பிள்ளை அமிர்தநாதர் அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பிறிஞ்சிப்பிள்ளை – றோசமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mr. Mirojan Selavachandran
யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும், புத்தூர் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மிறோஜன் செல்வச்சந்திரன் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்வச்சந்திரன் – மங்கை தம்பதியினரின் மூத்த மகனும்,கதிர்காமநாதன் – பாக்கியம் தம்பதியினரின்…
Mrs. Sasikala Pavalalingham
யாழ். மாவிட்டபுரம் வீதி, கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சசிகலா பவளலிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நரசிங்கம் – அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும்,கந்தையா – காலஞ்சென்ற முத்துமணி…
Mrs. Balasubramaniyam Kanagammah
யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் கோயில் வீதியை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் கனகம்மா அவர்கள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – சின்னப்பிள்ளை தம்பதியினரின்…
Mr. Dharmaseelan Raguraj
யாழ். நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை பிறப்பிடமாகவும், கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மசீலன் ரகுராஜ் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், தர்மசீலன் – சத்தியரஜனி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதி –…
Mr. Namasivayam Muthulingham
யாழ். பண்ணாகத்தைச் சேர்ந்த திரு. நமசிவாயம் முத்துலிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் பாபுஜி, சஜீவன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்), சங்கீதா (உதவி பிரதேச செயலர்), நிரோஜன் (பொலிஸ் உத்தியோகத்தர்), கார்த்திகா ஆகியோரின் தந்தையும் ஆவார்.அன்னாரின்…
Mrs. Parameswari Velupillai
யாழ். இடைக்காடு, தேத்தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 26-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நமசிவாயம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு…
Mr. Sinnathamby Kandaiha
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், இல.149, சில்வா வீதி, வட்டக்கச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும்,, தற்போது கற்பகபுரம் வவுனியாவில் வசித்தவருமாகிய திரு. சின்னத்தம்பி கந்தையா அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – குஞ்சாச்சிப்பிள்ளை…
Mrs. Kulasingham Selvachsaraswathy
முல்லைத்தீவு – 7ம் வட்டாரம் புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலசிங்கம் செல்வச்சரஸ்வதி அவர்கள் 09-07-2025 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – செல்முத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை…

