Mrs. Thirunavukarasu Rajeshwary
யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு இராஜேஸ்வரி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் – வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், கணபதிப்பிள்ளை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,திருநாவுக்கரசு…
Mrs. Rajeshwary Sivalinganathan
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி சிவலிங்கநாதன் அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம் (விதானையார்) – இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் – வள்ளியம்மா தம்பதியினரின்…
Mr. Thurairajah Kalaichelvam
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாப்பா தோட்ட வீதி, இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா கலைச்செல்வம் அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா – விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான…
Mrs. Sripathy Parameswary
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபதி பரமேஸ்வரி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த பசுபதி…
Mrs. Kanapathipillain Pathmavathy
யாழ். காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், கொட்டைபுலம் பயிரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பத்மாவதி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற A.S வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – இராசம்மா…
Mrs. Navaratnarajah Sabmani
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-90/1A, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராஜா சபாமணி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, –…
Mr. Sivapragasam Kirubakaran
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நெடியகாடு கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் கிருபாகரன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – நேசரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை…
Mrs. Arulambalam Malarsothi
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்காளப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருளம்பலம் மலர்சோதி அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி –…
Mr. Nadarasa Sutharson
முல்லைதீவு – உண்ணாப்பிலவை பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதர்சன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நடராசா – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேந்திரம் (ரெத்தி) –…
Mrs. Prabakaran Thamaraiveni
யாழ். காரைநகர் வலந்தலை இலகடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரபாகரன் தாமரைவேணி அவர்கள் 04-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தசாமி – தங்கமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள்…
Mr. Thirunavukarasu Sritharan Patthar
யாழ். இத்தியடிப் பிள்ளையார் கோவிலடி சங்கத்தானை, சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு ஸ்ரீதரன் பத்தர் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா பத்தர்…
Mr. Sellathurai Arulaiya
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை அருளையா அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் – திரேசம்மா தம்பதியினரின் மருமகனும்,றெஜினா றூபி…
Mr. Shanmugam Navaratnam
யாழ். வசாவிளான் தெற்கு வசாவிளான் கரம்பக்கடவையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் நவரத்தினம் அவர்கள் 03-042025 வியாழக்கிழமை அன்று இறவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம் – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,நாகலிங்கம்…
Mrs Rasanayagam Parameshwary
யாழ். உடுப்பிட்டி கும்பவாழியைப் பிறப்பிடமாகவும் கட்டுவன், சண்டிலிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிரமாகவும் கொண்ட திருமதி. இராசநாயகம் பரமேஸ்வரி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று சண்டிலிப்பாயில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…
Mr Sivaguru Mohanathas
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, கிளிநொச்சி முறிகண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவகுரு மோகனதாஸ் அவர்கள் 30-03-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வயவையின் முன்னாள் சுருட்டு தொழில் அதிபர் நாகமுத்து கந்தசாமி அவர்களின்…
Mr. Gabrielpillai Sylvester
யாழ். குருநகரை பிறப்பிடமாகவும், இல.7/3, புனித பத்திரிசியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கபிரியேல்பிள்ளை சில்வெஸ்டர் 29-03-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான சைமன் சிங்கோ –…
Mrs. Pathmanathan Annappillai
யாழ். மாதகல் மேற்கு மாதகலை பிறப்பிடமாகவும், சென் ஆன்ஸ் வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் அன்னப்பிள்ளை அவர்கள் 02.02-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களாக நாகமணி – இளையாச்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு.…
Bramma Sri Gowry Thasa Sharma
பிரம்மஸ்ரீ. கௌரிகணேசக் குருக்கள் கௌரிதாச சர்மா அவர்கள் 00-04-2025 புதன்கிழமை இறைபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற கௌரிகணேசக் குருக்கள் – ரதிதேவி தம்பதியினரின் புதல்வனும், சிவரூபக் குருக்கள் – ஜெயலக்சுமி தம்பதியினரின் மருமகனும்,ராஜீவி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயவர்ஷ சர்மா, அக்ஷர சர்மா…
Mr. Muthu Thilagarasa
யாழ். தொண்டமானாறு செம்பாட்டினைப் பிறப்பிடமாகவும்,கெருடாவில் சீலாப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்து திலகரசா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று சீலாப்புலத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் காட்டுப்புலம் இந்து…
Srimathi. Nagarathna Iyar Egathambigai
யாழ். புளியங்கூடல் பூர்வீகமாகவும் இணுவில், துன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. நாகரெத்தின ஐயர் ஏகதாம்பிகை அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரக் குருக்கள் – குப்புலடசுமி அம்மா தம்பதியினரின்…

