Mr. K. Sridharan
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கு. சிறிதரன் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,சூரியகலா, சாந்தகுமார் (கப்டன் அன்பன்), சந்திரகலா (ஆசிரியை), இந்திரகுமார் (முன்னாள் ஈழநாதம் வார இதழ்…
Mrs. Selvamalar Sivakumaran
யாழ். இணுவில் மேற்கு கோவில் வாசலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமலர் சிவகுமாரன் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – கதிர்காமநாயகி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற துரைராசா – அன்னம்மா…
Mr. Kandasamy Yogendram
யாழ். கரவெட்டி மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி யோகேந்திரம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – மீனாட்சி தம்பதியினரின் புதல்வன்ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,கபிலாகர், சஜீபன், விதுர்சன், மிதுனன்…
Mr. Thangavel Thiyagalingam
யாழ். காரைநகர் தங்கவோடை நாவற்கண்டியைப் பிறப்பிடமாகவும், இல-24, தாளையடி லேன், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கவேல் தியாகலிங்கம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல் (முன்னாள் பிரபல வர்த்தகர்-அனுராதபுரம், இந்தியா பிரபல…
Mrs. Sivagurunathan Selvanayagi
யாழ். மானாங்கானை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகுருநாதன் செல்வநாயகி அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின்…
Mr. Allikutty Sinnathurai
யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அல்லிக்குட்டி – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையா – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு…
Mr Gonanayagam Kulanthaivel
யாழ். வல்வெட்டித்துறை சிவபுரவீதி அப்புக்காத்து ஒழங்கையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோணநாயகம் குழந்தைவேலு அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,…
Bramma Sri Sarveswara Sathananthasharma
பாரத்வாஜ கோத்திரம் யாழ். வண்ணார் பண்ணையை பிறப்பிடமாகவும், கொக்குவில் மாத்தனையை வசிப்பிடமாகவும் தற்போது கோண்டாவில் வசித்து வந்த பிரம்மஶ்ரீ. சர்வேஸ்வர குருக்கள் சதானந்த சர்மா 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாத்தனை சர்வேஸ்வர குருக்கள் –…
Mr. Murugesu Gneswaran
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு ஞானேஸ்வரன் அவர்கள் 15-02-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அன்னபரிபூரணம் (முன்னாள் ஆசிரியை பெற்றி ரீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்,அபர்ணா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்…
Mrs. Vigneshwary Nadarasa
யாழ். மலேசியாவை பிறப்பிடமாகவும், கைதடிச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேஸ்வரி நடராசா அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – செல்லாச்சி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mr. Ravikumar Thushanthan
யாழ். மீசாலை வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவிக்குமார் துசாந்தன் அவர்கள் கடந்த 27-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – கமலாதேவி (இருபாலை), காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பொன்னம்மா (மீசாலை),…
Mrs. Rajeswary Poopalasingam
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜேஸ்வரி பூபாலசிங்கம் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற JP பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை…
Mr. Kanapathipillai Rasarathnam
யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், இல-903, சில்வா வீதி, வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு-சுந்தரம் தம்பதியினரின் அன்பு…
Mrs. Ravishanthini Mahendran
கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுதுமலைச் சந்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரவிசாந்தினி மகேந்திரன் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – சகுந்தலையம்மா தம்பதியினரின்…
Dr. Ilayathambi Selvanayagam
யாழ். தெல்லிப்பளை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், தேவலாய வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி செல்வநாயகம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி – தங்கமுத்து தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற செல்லப்பா…
Mr. Arumugam Sandrasegaram
யாழ். காரைநகர் அல்லின் வீதியை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சந்திரசேகரம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வயித்திலிங்கம் – சுந்தரம்மா…
Mr. Subramaniam Parameswaran
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜகுலசூரியர் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சொர்ணாம்பிகை…
Mr. Parnanthu Jesuthasan
யாழ். மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பர்ணாந்து ஜேசுதாசன் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின்…
Mrs. Siyamaladevi Arumugam
யாழ். தெல்லிப்பழையைச் சேர்ந்த திருமதி. சியாமளதேவி ஆறுமுகம் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அன்று தனது 80ஆவது வயதில் தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசபிள்ளை – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – வீரம்மா…
Mr. Parnanthu Jesuthasan
யாழ். மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பர்ணாந்து ஜேசுதாசன் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின்…

