Mr Thamotharampillai Kanagasabai
யாழ். நரியிட்டான் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீதிமன்ற வீதி மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் –…
Mrs. Thilageswary Arulampalam
யாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினர்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா – பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற அருளம்பலம்…
Mrs. Valliammai Subramaniam
யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் இன்று 26-06-2025 வியாழக்கிழமை தனது வீட்டில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் சுப்பிரமணியம் (தொல்புரம் சத்தியமனை நூலகத்தின் ஸ்தாபகர்) அவர்களின்…
Mr. Mariyampillai Royponcin
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியாம்பிள்ளை றோய் பொன்சின் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மரியாம்பிள்ளை – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
Mrs Sundaralingam Pushparani
யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரலிங்கம் புஸ்பராணி அவர்கள் 25-06-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் செல்லையா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை தம்பதிகளி்ன் அன்பு மருமகளும், செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்…
Mr. Subramaniam Vijeyaratnam
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விஜயரட்ணம் அவர்கள் இன்று 25-06-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லநாதன் – மீனாட்சியம்மா தம்பதியினரின் அன்பு…
Mr. Murugesu Balasubramaniam
யாழ். ஏழாலை கிழக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-06- 2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – இராசம்மா தம்பதினயினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்…
Mr. Kumarasamy Kanagalingham
யாழ். காரைநகர் களபூமியை பிறப்பிடமாவும், கோவளத்தை வாழ்விடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி கனகலிங்கம் அவர்கள் 25-06-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஈஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,கனகேஸ்வரன் (ராசன்), கீதாறஞ்சனி, சாந்தினிதேவி ஆகியோரின் அன்பு தந்தையும்,காலஞ்சென்ற…
Mr. Anthonypillai Iruthayanathar
முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் அவர்கள் 11-06-2025 அன்று அயர்லாந்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவானி அந்தோனிப்பிள்ளை – செபமாலை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து – மரியஞானசௌந்தரி தம்பதியினரின் அன்பு…
Mrs. Kandasamy Nageshwary
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி நாகேஸ்வரி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முத்தையா – பரிபூரணம் தம்பதியினரின் இளைய மகளும்,காலஞ்சென்ற பொன்னுச்சாமி கந்தசாமி அவர்களின் மனைவியும்,ஏழு பிபிள்ளைகளின்…
Miss. Sarojinidevi Ambalavanara
இல – 116 (160), நாவலர் வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சரோஜினிதேவி அம்பலவாணர் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,இராசலிங்கம் (கொழும்பு),…
Mr. Sinnathamby Kanapathippillai
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், ஊர்ககவற்துறை, கிளிநொச்சி, வவுனியாவை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை…
Mrs. Thangamma Kanapathipillai
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீனாசித்தம்பி – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – செல்லாட்சிப்பிள்ளை தம்பதியினரின்…
Mr. Kathiravetpillai Kannathasan
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், செல்வபுரம் வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேற்பிள்ளை கண்ணதாசன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின்…
Mr. Ramaiah N.R.Tharsheelan
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் N.R.தர்ஷீலன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராநாதன் (தவில் வித்துவான்) – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,நந்தகுலசிங்கம் – சந்திரவதனி தம்பதியினரின்…
Mrs. Navarathinam Thanalatchumy
யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் தனலட்சுமி அவர்கள் 16-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை – கண்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின்…
Mr. Raasa Balachanthiran
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா பாலச்சந்திரன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இணுவில் மேற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,…
Mr. Murguppillai Pathamanathan
யாழ். புலோலி குரும்பைகட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை பத்மாநாதன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – அபிராமிப்பிள்ளை…
Srimathi. Padmavathi Amma Bavananthasarma
யாழ். வடமராட்சி, துன்னாலையை பூர்வீகமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரம்மஸ்ரீ பவானந்தசர்மா (பவளிஐயா) அவர்களுடைய துணைவியார் ஸ்ரீமதி. பத்மாவதி அம்மா பவானந்தசர்மா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்…
Bramma Sri Thuraisamyk Kurukkal Suwamynatha Iyyar
யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் குருக்கள் பரம்பரையைச் சேர்ந்தவரும், நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட பிரம்ம ஸ்ரீ. துரைசாமிக்குருக்கள் சுவாமிநாத ஐயர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமிக் குருக்கள் –…

