MR. SINNATHAMBY NAGARAJAH
யாழ். அளவெட்டியை ப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நாகராஜா அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-நாகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான படைவீரசிங்கம்-சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு…
MRS. KRISHNAPILLAI MASILAMANI
யாழ். ஆவரங்கால் இந்து இளைஞர் வீதியை சேர்ந்த திருமதி. கிருஷ்ணபிள்ளை மாசிலாமணி அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு…
MRS. JEGATHEESWARAN NIRMALA
யாழ். முருகனகம் வாளித்தொழிற்சாலை வீதி, பளை வீமன்காமம் வடக்கு, மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இல-37/22,1 ஆம் ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரன் நிர்மலா அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான…
MR. YOGALINGAM ARULKANTH
யாழ். “அம்பிகைவாசா” புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகலிங்கம் அருள்காந் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி யோகலிங்கம்-யோகாம்பிகை (கிளி) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி பஞ்சலிங்கம்-சுப்புலட்சுமி (குஞ்சு) தம்பதியினரின் அன்புப்…
MR. SANTHIYAPPILLAI MARIYADAS
யாழ். மாதகல் கனால் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகும் கொண்ட திரு. சந்தியாப்பிள்ளை மரியதாஸ் அவர்கள் 30-07-2024 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் புகழுடல் 31-07-2024 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மாதகல் புனித…
MR. SINNATHURAI SIVAKUMARAN
யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சிவகுமாரன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஐயம்பிள்ளை-சின்னதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகுணம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான…
MR. KITTINAN ARUMAITHURAI
யாழ். கெருடாவில் தொண்டைமானாற்றினை பிறப்பிடமாகவும், அல்வாய் மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிட்டினன் அருமைதுரை அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிட்டினன்-லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு…
MR. ANTHONYMUTHU SELVARATNAM (JESURATNAM)
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வலித்தூண்டலை வசிப்பிடமாகும் கொண்ட திரு. அந்தோனிமுத்து செல்வரட்ணம் அவர்கள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் புகழுடல் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, வலித்தூண்டல் அன்னாள்…
MR. MURUKAIYA SIVANESAN
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகையா சிவநேசன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகையா-இரத்தினம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை-மனோன்மணி தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற…
MR. VELATHTHAI SINNIAH
யாழ். அச்சுவேலி வளலாய் சல்லியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாத்தை சின்னையா அவர்சகள் 27-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,செல்க்கிளி, தங்கவேல் (கிச்சி), யோகேஸ்வரன் (சுதா-உதயன் பணியாளர்), செல்வகுமார் (செல்வா),…
MR. MARKANDU DAYANITHI
யாழ். நாயன்மார்கட்டு நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தையடியை வசிப்பிடமாகவும் தற்போது அச்சுவேலி தெற்கில் வசித்து வந்தவருமான திரு. மார்க்கண்டு தயாநிதி அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-பாக்கியவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் -தங்கரத்தினம்…
MR. VELIPPILLAI KANDASAMY
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா-கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவபாக்கியத்தின் பாசமிகு கணவரும்,லோகநாயகி, லோசனா…
MRS. SANMUHAN ANNAMUTHU
யாழ். ஊரி களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் அன்னமுத்து அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் மகளின் இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை…
MRS. ARUMAINAYAGAM SIVAPAKKIYAM
யாழ். மூளாய் கிழக்கை சேர்ந்த திருமதி. அருமைநாயகம் சிவபாக்கியம் அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2024 சனிக்கிழமை அன்று நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்…
MRS. MAHADEVA THAVAMANI
யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாதேவா தவமணி அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிஐயா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாதேவா (முன்னைநாள் இளைப்பாறிய ஆசிரியர் –…
MRS. SIVASUBRAMANIYAM JEGASOTHY
யாழ். காரைநகர் நாவற்கண்டியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் ஜெகசோதி அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல்-லக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பழனியர் சின்னத்தம்பி-தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற D.r…
MR. MURUGESU KANDAPPU
யாழ்.கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கதிரேசு வீதி வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு கந்தப்பு அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு சிற்றம்பலம் (ஜனாதிபதி சட்டத்தரணி) அவர்களின் அன்புச் சகோதரரும்…
MR. SOMU TATSHANAMURTHY
யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியை பிறப்பிடமாகவும், சிவகாமி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமு தெட்சனாமூர்த்தி அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமு-கர்ப்பம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
MRS.ANANDA SOUNDARI SIVASUBRAMANIAM (ANADHI SOUNDA
திருமதி. ஆனந்த சௌந்தரி சிவசுப்ரமணியம் அவர்கள் 19-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தம் சிவசுப்ரமணியம்-எலிசபெத் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், அன்ரன் லோகநாதன் பிலிப்புபிள்ளை (ஜெகன்) அவர்களின் அன்பு மனைவியும்,விவேகானந்தன், தேவானந்தன், அமலசௌந்தரி ஆகியோரின் அன்பு…
MR. SUSAIPILLAI MARIYANAYAGAM
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அலுக்ைக, அளவெட்டி, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சூசைப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 19-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை-அந்தோனியா ராணி தம்பதியினரின்…

