MR. KUMARASAMY SELVARATNAM
யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், மஞ்சத்தடி தெற்கு இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி செல்வரத்தினம் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,…
MR. KATHIRAMALAI URTHIRAMURTHY
யாழ். கீரிமலை, பொற்கலம்தம்பை அம்பனை பின்னணிகளைக் கொண்ட திரு. கதிரமலை உருத்திரமூர்த்தி அவர்கள் 08-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கதிரமலை-தடாதகைப்பிராட்டியார் இணையரின் மகனும், மகாஜனர் சிவஞானேஸ்வரி (சந்திரா) அவர்களின் கணவரும்,மகாஜனர்கள் நிருபானந்தன், பிரேமானந்தன், ஜீவானந்தன்,…
MR. SARVANAMUTHU THANABALASINGAM
யாழ். இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து தனபாலசிங்கம் அவர்கள் 06-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படம்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்…
MR. PERAMBALAM KANDASAMY
வவுனியா நெடுங்கேணி பகுதி ஊஞ்சால்கட்டியைப் பிறப்பிடமாகவும், சாஸ்திரி கூளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் கந்தசாமி அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம்-பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவனடியார்-பாக்கியம்…
MR. SUNDARAMPILLAI NADARASA
யாழ். காரைநகர் இலந்தைசாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரம்பிள்ளை நடராசா அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்…
MRS. KATRIVEL SARASWATHY
யாழ். காரைநகர் வாரிவளவு கருங்காலியை பிறப்பிடமாகவும், கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரவேல் சரஸ்வதி அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கரியைகள் 08-07-2024 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ்வறிவித்தலை…
MR. CHANDRASEGERAM GANESHWARAN
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியை பிறப்பிடமாகவும், இணுவில் பாலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம் ஞானசேகரன் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம்-இராசலட்சுமி (சேர் டீச்சர்- ஓய்வுநிலை ஆசிரியர்) தம்பதியனரின் அன்பு…
MR. SUNTHERALINGAM ATPUTURAI
யாழ் சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுந்தரலிங்கம் அப்புத்துரை அவர்கள் இன்று 04-07-2024ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.அன்னார் அன்னுத்துரை நாகம்மா அவர்களின் அன்பு மகனும்,கனகமணி, கணேஸ்வரி,செல்வராசா(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுசீதரன்,கரிகரன்(இத்தாலி), ஆதி,…
MR. IYATHURAI CHANDRATHEVAN
யாழ் புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஐயாத்துரை சந்திரதேவன் அவர்கள் இன்று 04-07-2024ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,செல்வஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாத் அவர்களின்…
MR. THIRUNIRAISELVAN
யாழ். புளியங்கூடல் சரவணையை பிறப்பிடமாகவும் , சுவிஸ் நொயன்பூர்க் மாநிலம் La che de Fonds எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு . திருநிறைச்செல்வன் 02-07-2024 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அனுசா அவர்களின்…
MRS. MAHESWARY KANDASAMY
யாழ். புளியங்கூடல் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், 167/1, இறம்பைக்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சின்னையா கந்தசாமி (இந்துமதி…
MR. AMBALAVANAR KANDAIYA
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கந்தையா அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று நயினாதீவில் இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக்…
MR. PONNUTHURAI SUNDERALINGAM
யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரான்லிக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு-04 இல் வசித்துவந்தவருமானவ திரு. பொன்னுத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-பாக்கியம் தம்பதியினரின்…
MRS. NOELINE AMALATHAS
யாழ். நறுவிலடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நொய்லின் அமலதாஸ் அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராசா-திரேசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான தமையாம்பிள்ளை-செபமாலை மரியே தம்பதியினரின்…
MRS. INDANEE SIVATHAS
யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் ஆத்திசூடி வீதியை வசிப்பிடமாவும் கொண்ட இந்திராணி சிவதாஸ் அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனேசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவதாஸ்…
MRS. PARAMSOTHY PARASHAKTHY
யாழ் கொககுவில் பூனாறிமரத்தடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிபபிடமாகவும் கொண்டவரும் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர கொழும்பில் கடமை புரிந்து ஓய்வு பெற்றவருமான திருமதி பரஞ்சோதி பராசக்தி அவர்கள் இன்று 30-06-2024ம் திகதி ஞாயற்றுக்கிழமை காலமானார்.அன்னரார் காலஞ்சென்றவர்களான…
MRS. NAGALINGAM ANNAMMA
யாழ். சாவகச்சேரி கச்சாயைப் பிறப்பிடமாகவும், கெற்பேலி மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகலிங்கம் அன்னம்மா அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், விசுவர்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற…
MR. KANDASAMY KARUNAKARAN
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி கருணாகரன் அவர்கள் நேற்று 29-06-2024ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் கந்தசாமி(முன்னாள் அதிபர் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும், மங்களநேசன்(முன்னாள்…
MR. SHANMUGARASA KANDAIYA
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சண்முகராஜா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று அனலைதீவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-சின்னம்மா தம்பதியினரின் மகனும், திருநாவுக்கரசு-பார்வதி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற…
MRS. INPALINGAM MAHESWARY
யாழ் தீவகம் நராந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் குளோப் மில் ரோட், பண்டாரிக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இன்பலிங்கம் மகேஸ்வரி(பேபி) அவர்கள் 24-06-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற இன்பலிங்கம்(கிராமசேவையாளர்- நாரந்தனை) அவர்களின்…

