Mr. Velayuthapillai Sugarnan
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை சுகர்ணன் அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை (Staion Master-மீசாலை)- ராஜபூபதி தம்பதியினரின் பாசமிகு இரண்டாவது மகனும்,யோகராஜா…
Miss. Sabesan Tharnika
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சபேசன் தர்ணிகா அவர்கள் 08-10-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சபேசன்-செல்வராணி தம்பதியினரின் அன்பு புதல்வியும்,தர்மலிங்கம்-நாகலெட்சுமி மற்றும் பொன்னம்பலம்-காமாட்சி தம்பதியினரினி் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய…
Mr. Mahalingam Jeyanthan
யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் ஜெயந்தன் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-பாக்கியம் மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-பாக்கியம் தம்பதியினரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற…
Mrs. Kamaleshwary Kunasingam
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், இலண்டன்-Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலேஸ்வரி குணசிங்கம் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயச்சந்திரன் (பிரித்தானியா), ஜெயந்தி (பிரித்தானியா), லோகசந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின்…
Mrs. V.H.Thurairajah (Malar)
யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.V. H. துரைராஜா அவர்கள் 30-09-2024 அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சிங்கராயரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி பிலிப்பு மரியாம்பிள்ளையின் அன்பு…
Mrs. Makeshwarydevi Chandrasegaram
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரிதேவி சந்திரசேகரம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி…
Mr. Selliah Rajasingam
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராஜசிங்கம் அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைனடி சேர்ந்தார்.அன்னார், ஞானபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,கௌரீசன், மஞ்சு, கஜன், நிர்மினி ஆகியோரின் அன்புத்…
Mr. Sinnaraja Rajkumar
JESUS SAID, I AM THE RESURRECTION AND THE LIFE.HE WHO BELOEVES IN ME, THOUGH HE MAY DIE, HE SHALL LIVE. JOHN 11:25Friday,September 27, 2024Viewing at 10:00 AmService at…
MR. UMAPATHY KETHESWARAN (CHINNAPALAM)
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உமாபதி கேதீஸ்வரன் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான உமாபதி-தேவநாயகி அவர்களின் பாசமிகு புதல்வனும்,ஐய்யனார் கோயில் சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி-சரஸ்வதி அவர்களின்…
MR. THURAIRASA VASUDEVAN
யாழ். கரவெட்டி நெல்லியடி N.C.C வீதி புதுவளவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா வாசுதேவன் அவர்கள் 09-09-2024 ஞாயிற்றுக்கிழமை தனது 60 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரைராசா-காலஞ்சென்ற லீலாவதி தம்பதியினரின் ஏக புதல்வனும், தயாநிதி…
LATE SINTHUJA RAJKUMAR
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். சிந்துஜா ராஜ்குமார் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ராஜ்குமார் (ஜீவன்)-விமலேந்திரராணி (பத்மினி) தம்பதியினரின் புதல்வியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை…
MR. SENTHILKUMAR SUBRAMANIYAM
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செந்தில்குமார் சுப்பிரமணியம் அவர்கள் இன்று 01-09-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானர்.அழகான, ஆழமான, திடமான, தீர்க்கதரிசனமான ஒரு அற்புத ஆன்மாஎங்களை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றது.தன் குடும்பத்தை விட தமிழ்…
MRS. NALLAMMAH PONNAMPALAM
யாழ். கரவெட்டி வாரியத்தனையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி அத்துளு, இந்தியா சென்னை கொட்டிவாக்கம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லம்மா பொன்னம்பலம் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…
MR. RAMUPPILLAI SIVASAMBU
யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமுப்பிள்ளை சிவசம்பு அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு…
MR. PONNAMPALAM JEYARAJASINGAM (JEYARAJ)
மலேசியா Kedah வைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Cheam ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் ஜெயராஜசிங்கம் அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுகிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-அன்னம்மா தம்பதியினரின் அன்பு…
MRS. NERUJI SEYAMALA
கிளிநொச்சி கனகபுரத்தை பிறப்பிடமாகவும், லண்டன் Stone Bridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நேருஜி சியாமளா அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வேதநாயகம் (மாதகல்)-புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,சின்னத்துரை-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நேருஜி அவர்களின் அன்பு மனைவியும்,வனசா,…
MR. ILLANKANTHAN MURUGESU
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் vejle ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இலங்கநாதன் முருகேசு அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தங்கம்மா-முருகேசு தம்பதியினரின் அன்பு மகனும்,…
MISS SURESH MARSHEGA
யாழ். மாதகல் புக்கைப்புலோவைச் சேர்ந்தவரும், லண்டன் 62 Kenwyn Drive Neasden Nw27Nu பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்டவருமாகிய செல்வி. சுரேஸ் மர்ஷிகா அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாதகல் புக்கைப்புலோவைச் சேர்ந்த முத்துராசா-ராணி தம்பதியினரின் பேத்தியும்…
MR. ARIYARATNAM RANGANATHAN
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, இரத்தினபுரி, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் ரங்கநாதன் அவர்கள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடை ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து அரியரத்தினம்-ஆசைப்பிள்ளை தம்பதியினரின்…
MISS RANJITHARANI THURAISINGAM
யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. றஞ்சிதராணி துரைசிங்கம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி துரைசிங்கம்-இராஜேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், திரு. திருமதி. சுப்பிரமணியம் (நொத்தாரிஸ்)-முத்துப்பிள்ளை தம்பதியினரின் பேத்தியும், திருமதி. முத்துராணி…

