New

யாழ். ஊர்காவற்துறை காவலூரினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – றோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை – திரேசம்மா தம்பதியினரின் மருமகனும்,சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,பெனில்டஸ் (ஜோன்சன்), பமிலா (கனடா), டல்சினி, டெனிஷ்டன் (கனடா), விஜி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,காலஞ்சென்றவர்களான மொனிக்கம்மா, அருட்சகோதரி செறபின் (ஓய்வுபெற்ற பிரதி அதிபர் – யாழ். புனித. பத்திரிசியார் ஆரம்ப பாடசாலை),  லூர்தம்மா, நோயல் மற்றும் மலர் ஆகியோரின் அன்பு சகோதரரும்,மரியதாசன் (கனடா) காலஞ்சென்றவர்களான ராசமலர், ராசபாலன் மற்றும் ராசபுஷ்பம் ஆகியோரின் மைத்துனரும்,ரஞ்சினி, ரெமி (கனடா) விஜயரெட்ணம், பிரியா (கனடா), டிலீப் ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 2, 2026
  • Time of Funeral: 02-05-2026 at 3.00 pm, mass will be offered at St. Susaiyappar Church on Saturday,
  • Location of Remains: Kayts Police Station, Jaffna,
  • Funeral Location: Kaytsarathurai Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *