யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – மொரட்டுவ, கனடா – ஸ்காபுரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகநாதன் மகாதேவன் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடுத்தெருவை சேர்ந்த ஆறுமுகநாதன் (S.A.நாதன்) – அன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கரம்பொனை சேர்ந்த கனகரத்தினம் – சிவகலை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவானந்தவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,வாணி, ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (சிரேஷ்ட செயலாளர்- இலங்கை வர்த்தக அமைச்சகம், சட்டத்தரணி), A.நடராசா (முன்னாள் அதிபர் – காரை இந்துக்கல்லூரி, யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி), கனகாம்பிகை, ஞானாம்பிகை, அகிலாம்பிகை, குமாரசாமி (Agriculture Department, Peradeniya) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 21, 2026
  • Time of Funeral: 20-05-2026 from 5:00 - 9:00 p.m., 21-05-2026 from 1:00 - 3:30 p.m.
  • Time the Cortege Leaves: 21-05-2026 at 3:30 p.m.
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave)
  • Funeral Location: Highland Hills Funeral Home and Cemetery (12492 Woodbine Ave)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *