யாழ். வயாவாளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சிறீகுகன் அவர்கள் 12-07-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான திரு, திருமதி. சங்கரப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு புதல்வரும்,காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தையா, பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,திருமதி. பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,அரன் (பிரான்ஸ்), அஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கார்த்திகா, நிடோசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கணேஷ், அகரன், மித்ரா, மிருனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,சிறீநாதன் (பிரான்ஸ்), சிறீரகு (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 16-07-2026ம் திகதி வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் Mahinda Parlour ,Mount- Laviniya மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்ப்படு தொடர்ந்து பிற்பகல் 1:00 மணியளவில் இறுதிக்கிரியை
Overview
- Funeral Status: Completed
