New

யாழ். பழம் வீதி, ஆறுகால்மடம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை புஸ்பரட்ணம் அவர்கள் 0309-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா – செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான குணரட்ணம் (குணம்), நவரட்ணம் மற்றும் செல்வராணி, அன்னலட்சுமி, பவானி, விமலாதேவி ஆகியோரின் சகோதரனும்,திவாகரன் (இலண்டன்), வாகீசன் (கட்டார்), இந்திரகாசன், சிற்றிகா, சிந்திகா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிரிஜா, நிசாந்தினி, உஷாளினி, ஜெனரகன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 7, 2026
  • Time of Funeral: 07-09-026 at 10.00 am
  • Time the Cortege Leaves: 07-09-026 at 11.00 am
  • Location of Remains: Palam Veethi, Arukalmadam, Anaikottai.
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *