New

யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், மாப்பணவூரியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இராசரத்தினம் புஸ்பலீலாவதி அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் (மாஸ்டர்) – அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,  காலஞ்சென்வர்களான புதுறோட்டு மாரிமுத்து – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசரத்தினம் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தேவராசா, சத்தியேந்திரன், செல்வகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அம்மணி (கனடா), காலஞ்சென்ற கருணாதேவி, தனுசூயா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நா.பொன்னையா, சோதிமணி, சிவபாலன், சிவமணி மற்றும் ஜெகசோதி (ஓய்வுபெற்ற ஆசிரியர் –  யாழ்ற்றன் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவசுப்பிரமணியம், கதிரவேலு, சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,சுவிதா, திவ்வியா, சுகதா, சுதர்சன், சர்மிளா, சாரங்கன், சாகீசன், சஜிதா ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *