New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கையில் சுழுபுரம், பன்னாலை ஆகிய இடங்களில் வாழ்ந்து பின்னர் கொழும்பு வெள்ளவத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி. சிவஞானவதி ஏரம்பமூர்த்தி அவர்கள் 18-07-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை ஏரம்பமூர்த்தி (சமாதான நீதவான், மாவட்ட அதிகாரி, அஞ்சல் துறை) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான சிவசங்கரப்பிள்ளை, பார்வதி தம்பதியரின் அன்பு மருமகளும்,சகாலஞ்சென்றவர்களான  சிவதாசன், சிவநேசன், மற்றும் சிவயோகவதி, காலஞ்சென்ற நீலாதேவி, மற்றும் சாந்திமணி, மனோகரன், வீமதேவன் ஆகயோரின் பாசமிகு சகோதரியும்,ரகுவதனா, தேவகி, நிரந்தினி, ரமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சரேஸ், யோகசந்திரன், அருள், சுகனியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 25, 2026
  • Time of Funeral: 24-07-2026 from 4:00 pm to 8:00 pm, 25-07-2026 from 8:30 am to 1:00pm
  • Time the Cortege Leaves: 25-07-2026 at 1:00pm
  • Location of Remains: Galkisai Mahinda Flower Hall
  • Funeral Location: Galkisai Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *