New

இந்தியா – திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம் சாத்துடையான் கோத்திரம் திருமதி. சுப்பிரமணியம் பிள்ளை மீனாட்சி அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும் காலஞ்சென்ற முத்தையாபிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சியாமளா, காலஞ்சென்ற மணிவண்ணன், மதிவண்ணன் (Fair First Insurance Ltd) ஆகியோரின் தாயாரும்,அருணாசலம் அவர்களின் மாமியாரும்,ஆர்த்தி, பிந்தியா, சிநேகா ஆகியோரின் அம்மாயியும்,ஸ்கந்தவின்னின் பாட்டியும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பிள்ளை (Ceylon Trading Centre), பெரியசாமி பிள்ளை, நடராஜா பிள்ளை மற்றும் சதாசிவம், ஜானகி ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 20, 2026
  • Time of Funeral: 20-06-2026 from 8.00 am. to 2:30pm
  • Time the Cortege Leaves: 20th June 2026 at 4:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Old Crematorium, Borella

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *