Mrs. Rasakulasingham Annapooranam
வவுனியா வடக்கு குளவிசு, நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், தற்போது நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசகுலசிங்கம் அன்னபூரணம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – சிவக்கொழுந்து தம்பதியினரின் இளையமகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை –…
Muttiah Dharmalingam Thevar
19th October 1930 – 4th July 2025 Former Officer at Central Bank Sri Lanka. It is with deep sorrow that we announce the passing of…
Mr. Veluppillai Mahadevan
யாழ். சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், அராலி மேற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை மகாதேவன் அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,…
Dr. Kanthavanam Thurairajah
யாழ். துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் துரைராஜா அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தவனம்…
Master. Sangarapillai Pavanaraaj
யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். சங்கரப்பிள்ளை பவனராஜ் அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், சங்கரப்பிள்ளை – யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிக்க மகனும்,பவீதரன், பவித்திரா, பவக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கோகுலனின்…
Bramma Sri Sivasamy Iyyar Kumararajahk Kurukkal
யாழ். இணுவிலைப் பூர்வீகமாகவும், நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சிவசாமி ஐயர் குமாரராஜக் குருக்கள் (கணபதி தூரந்தார், சிவாமக திலகம் சைவசித்தார்ந்த இரத்தினம்) அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிச்சடங்குகள் 06-07-2025…
Mr. Kanapathipillai Thevarasa
யாழ். காரைநகர் செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், குளப்பிட்டி ஒழுங்கை கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை தேவராசா அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (PK) – பூமணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற நடராசா…
Mrs. Nadarasa Kamaladevi
யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும், இல- 81/6 பிறவுண் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா கமலாதேவி அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னையா நடராசா (சமூக சேவையாளர், ஓய்வு நிலை அதிபர்)…
Mr. Arulaiyapillai Kalanethi Anandakumarasamy
“ஆண்டவனை நன்றியுடன் நேசிப்பவன் ஆண்டவன் தினத்தில் ஆண்டவன் பாதத்தில் சென்றடைகிறார் ஓம் நமசிவாய”யாழ். காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளையாபிள்ளை கலாநிதி ஆனந்தகுமாரசாமி அவர்கள் 02-07-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருளையாபிள்ளை…
Mrs. Kugathas Puwaneshwary
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல-526, ஏகாம்பரம் வீதி, திருக்கடலூர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகதாஸ் புவனேஸ்வரி அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலகுருசாமி – அன்னராணி அம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,…
Miss. Thanippulisingham Mahaluxmy
யாழ். காரைநகர் பூதனடைப்பைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தனிப்புலிசிங்கம் மகாலட்சுமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தனிப்புலிசிங்கம் முதலியார் – அன்னலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,நாகேஸ்வரி (வதனா – சுவிஸ்), சிவனேஸ்வரி…
Mr. Sinnakkutty Sivasampu
யாழ். காரைநகர் களபூமி கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னக்குட்டி சிவசம்பு அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில்…
Mr Thamotharampillai Kanagasabai
யாழ். நரியிட்டான் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீதிமன்ற வீதி மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் –…
Mrs. Mahalakshmi Vadiveluppillai
யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நாவலர் வீதி மற்றும், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை உம்புச்சி பிளேஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தவேலு…
Mrs. Natguneshwaran Saraswathy
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல – 5/37, ஜின்னா நகர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நற்குணசிங்கம் சரஸ்வதி அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கதிர்காமவேலு…
Mrs Sundaralingam Pushparani
யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரலிங்கம் புஸ்பராணி அவர்கள் 25-06-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் செல்லையா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை தம்பதிகளி்ன் அன்பு மருமகளும், செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்…
Mrs. Natguneshwaran Saraswathy
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல – 5/37, ஜின்னா நகர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நற்குணசிங்கம் சரஸ்வதி அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கதிர்காமவேலு…
Mr. Subramaniam Vijeyaratnam
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விஜயரட்ணம் அவர்கள் இன்று 25-06-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லநாதன் – மீனாட்சியம்மா தம்பதியினரின் அன்பு…
Mr. Murugesu Balasubramaniam
யாழ். ஏழாலை கிழக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-06- 2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – இராசம்மா தம்பதினயினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்…
Miss. Sarojinidevi Ambalavanara
இல – 116 (160), நாவலர் வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சரோஜினிதேவி அம்பலவாணர் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,இராசலிங்கம் (கொழும்பு),…


