Srimathi. Siyamala Sridharasharma
யாழ். ஆவரங்கால் மேற்கு சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. சியாமளா சிறீதரசர்மா அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று மதியம் இறைபதம் அடைந்தார்.அன்னார், ஆவரங்கால் சிவன் கோயில் முன்னாள் பிரதம குரு காலஞ்சென்ற வே.நடராஜகுருக்கள்…
Mrs. Subramaniyam Selvamani
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், M.S. Lane, கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் செல்வமணி 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி –…
MR. RAJANAYAGAM – VAIRAMUTHU
RAJANAYAGAM – VAIRAMUTHU (Retired CEO), was called to rest at the safe hand of God on 10th June 2025. With a heavy heart, we announce the…
Mr. Ariyarathnam Sivagurunathan
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் சிவகுருநாதன் அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், அரியரத்தினம் – குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், துரைச்சாமி – நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிறீகாந்தன்…
Mrs. Muttulingham Rasammah
யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துலிங்கம் ராசம்மா அவர்கள் 08-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலை 09.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி…
Mrs. Kandasamy Thavamalar
யாழ். நாவலடி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தவமலர் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் இளைய புத்திரியும்,காலஞ்சென்ற கந்தையா – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு…
Mr. Kandaiha Govindapillai
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல-62, இராமநாதபுரம் வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கோவிந்தப்பிள்ளை அவர்கள் 06-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (குருவிச் சட்டம்பியர்) – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,…
Mr. Kandiah Thurairasa
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், மாடந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா துரைராசா அவர்கள் 03-06-2025 செவ்வாய்கிழமை அன்று இறைபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – ஆச்சிமுத்து தம்பதியினரின் ஏக புதல்வனும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி- சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜபூபதி (ராணி அம்மா)…
Mr. Poothathampi varatharajaha
யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கல்வியங்காடு விளையாட்டு அரங்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூதத்தம்பி வரதராஜா அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி – பவளம் தம்பதியினரின் ஏக புத்திரனும்,காலஞ்சென்ற…
Mr. Thamodarampillai Kanapathypillai
யாழ். துன்னாலை வடக்கு வெல்லிக்கம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வைகுண்டம் துன்னாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு…
Mr. Rajararatnam Rajkumar
யாழ். தொல்புரம் மத்தி சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், இல-126, 2ம் குறுக்குதெரு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரெத்தினம் ராஜ்குமார் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், இராசரெத்தினம் – புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், சண்முகலிங்கம் –…
MR. Prabhaharan Akschai
யாழ். கரவெட்டி, தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் 60 ஆண்டுகள் ஆலய குருக்களாக விளங்கி சிவகதி எய்திய சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் – பாகீரதி அம்மாள் தம்பதியினரதும், மாவையாதீனம் சு. துரைசாமி குருக்கள், பச்சைநாயகி…
Mr. Thambu Subramaniam
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு சுப்பிரமணியம் அவர்கள் பெரியாட்டி, கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2025 செவ்வாய்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோப்பாய்…
Mrs. Thavayoganayagi Thanabalasingham
யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவயோகநாயகி தனபாலசிங்கம் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mr Appapillai Vasuthevalingam
யாழ் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு அப்பாப்பிள்ளை வாசுதேவலிங்கம் அவர்கள் நேறறு 28-05-2025ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அமுதவல்லி தம்பதியரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான…
Siva Sri. Sachithanantha Kurukkal Pirabaharan
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்கள் 25-05-2025 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தக் குருக்கள் (சின்ன ஜயா – கரவெட்டி தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய…
Mr. Nadarajah Shanmuganthan
யாழ். வல்வெட்டித்துறை நடராஜர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சண்முகநாதன் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11:00 மணியளவில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா- வேதநாயகி தம்பதியினரின் புதல்வன்,சுந்தரவதனா (குட்டித்தங்கா) அவர்களின் அன்புக்…
Mr. Sinnathurai Thayaparan
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இல-68, மருதடி வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தயாபரன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – மங்களேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை…
Mrs. Sarojini Kanagalingham
யாழ். ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சறோஜினி கனகலிங்கம் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிநாதர் – நன்னிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தங்கப்பிள்ளை…
Mrs. Annaluxmy Veerasingham
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – விஸ்வமடு, வவுனியா – கற்குளி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி வீரசிங்கம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா…

