MR. ANTHONYPILLAI MARIYAMPILLAI RAJENDRAN
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மேற்கு சிற்றம்பலபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை இராஜேந்திரம் அவர்கள்08-08-2024 வியாழக்கிழமை கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை-றோசம்மா தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான இராசையா-அலக்கொக்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பிலோமினா (ஞானம்)…
MRS. PREMACHANDRAN THAVAMALAR
யாழ். காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரேமசந்திரன் தவமலர் அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல…
MRS. KANDASAMY LEELAVATHY
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தகசாமி லீலாவதி அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், சுப்பிரமணியம்-நல்லம்மா தம்பதியினரின் மகளும், கனகர்-நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயரட்ணம், புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான கனகராஜா,…
MR. SINNATHAMBY NAGARAJAH
யாழ். அளவெட்டியை ப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நாகராஜா அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-நாகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான படைவீரசிங்கம்-சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு…
MRS. KRISHNAPILLAI MASILAMANI
யாழ். ஆவரங்கால் இந்து இளைஞர் வீதியை சேர்ந்த திருமதி. கிருஷ்ணபிள்ளை மாசிலாமணி அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு…
MRS. JEGATHEESWARAN NIRMALA
யாழ். முருகனகம் வாளித்தொழிற்சாலை வீதி, பளை வீமன்காமம் வடக்கு, மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இல-37/22,1 ஆம் ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரன் நிர்மலா அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான…
MR. YOGALINGAM ARULKANTH
யாழ். “அம்பிகைவாசா” புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகலிங்கம் அருள்காந் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி யோகலிங்கம்-யோகாம்பிகை (கிளி) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி பஞ்சலிங்கம்-சுப்புலட்சுமி (குஞ்சு) தம்பதியினரின் அன்புப்…
MR. SANTHIYAPPILLAI MARIYADAS
யாழ். மாதகல் கனால் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகும் கொண்ட திரு. சந்தியாப்பிள்ளை மரியதாஸ் அவர்கள் 30-07-2024 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் புகழுடல் 31-07-2024 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மாதகல் புனித…
MR. SINNATHURAI SIVAKUMARAN
யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சிவகுமாரன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஐயம்பிள்ளை-சின்னதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகுணம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான…
MR. KITTINAN ARUMAITHURAI
யாழ். கெருடாவில் தொண்டைமானாற்றினை பிறப்பிடமாகவும், அல்வாய் மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிட்டினன் அருமைதுரை அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிட்டினன்-லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு…
MR. ANTHONYMUTHU SELVARATNAM (JESURATNAM)
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வலித்தூண்டலை வசிப்பிடமாகும் கொண்ட திரு. அந்தோனிமுத்து செல்வரட்ணம் அவர்கள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் புகழுடல் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, வலித்தூண்டல் அன்னாள்…
MR. MURUKAIYA SIVANESAN
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகையா சிவநேசன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகையா-இரத்தினம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை-மனோன்மணி தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற…
MR. VELATHTHAI SINNIAH
யாழ். அச்சுவேலி வளலாய் சல்லியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாத்தை சின்னையா அவர்சகள் 27-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,செல்க்கிளி, தங்கவேல் (கிச்சி), யோகேஸ்வரன் (சுதா-உதயன் பணியாளர்), செல்வகுமார் (செல்வா),…
MR. MARKANDU DAYANITHI
யாழ். நாயன்மார்கட்டு நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தையடியை வசிப்பிடமாகவும் தற்போது அச்சுவேலி தெற்கில் வசித்து வந்தவருமான திரு. மார்க்கண்டு தயாநிதி அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-பாக்கியவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் -தங்கரத்தினம்…
MR. VELIPPILLAI KANDASAMY
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா-கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவபாக்கியத்தின் பாசமிகு கணவரும்,லோகநாயகி, லோசனா…
MRS. SANMUHAN ANNAMUTHU
யாழ். ஊரி களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் அன்னமுத்து அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் மகளின் இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை…
MRS. ARUMAINAYAGAM SIVAPAKKIYAM
யாழ். மூளாய் கிழக்கை சேர்ந்த திருமதி. அருமைநாயகம் சிவபாக்கியம் அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2024 சனிக்கிழமை அன்று நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்…
MRS. MAHADEVA THAVAMANI
யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாதேவா தவமணி அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிஐயா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாதேவா (முன்னைநாள் இளைப்பாறிய ஆசிரியர் –…
MRS. SIVASUBRAMANIYAM JEGASOTHY
யாழ். காரைநகர் நாவற்கண்டியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் ஜெகசோதி அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல்-லக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பழனியர் சின்னத்தம்பி-தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற D.r…
MR. MURUGESU KANDAPPU
யாழ்.கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கதிரேசு வீதி வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு கந்தப்பு அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு சிற்றம்பலம் (ஜனாதிபதி சட்டத்தரணி) அவர்களின் அன்புச் சகோதரரும்…