Mrs. Balakrishnan Punithavathy
யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் புனிதவதி அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொட்டடியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகேசு-முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற…
Mr. Arumugam Mahendran
யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மகேந்திரன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி-சுருதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,குசேலா அவர்களின் பாசமிகு ஆருயிர்…
Mr. Nalliah Pathmanathan
யாழ். நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா பத்மநாதன் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லையா-சிவபாக்கியம் தம்பதியினரின் புத்திரனும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்-இராஜபூபதி தம்பதியினரின் மருமகனும்,புஸ்பவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,கலைவாணி, விசாலினி,…
Mrs. Pandithar Mangayarkarasi Nadarasa
யாழ். காரைநகர் களபூமி விளானை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பண்டிதர் மங்கையற்கரசி நடராசா அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம்-இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற கந்தையா -சிவகாமசுந்தரி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நடராசா…
Srimathi. Pathmawathy Srinivasa Sharma
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணி ஜெட் மோர்ட்டர்ஸ் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பத்மாவதி ஸ்ரீநிவாச சர்மா அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரக் குருக்கள் (காரைநகர்…
Mr. Subiramaniyam Veerasingam
Date of Birth: 31 January 1945 – Deceased: 17 October 2024யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இல-10 கோணாவளை வீதி, கொக்குவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட…
Mr. Vinoth Thillainathan
யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரும், கொழும்பை பிறப்பிடமாகவும் கொண்ட திரு. வினோத் தில்லைநாதன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தில்லைநாதன் (Ex.Chemanex PLC)-மதிவதனி (சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம் கொழும்பு-04) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இரகுநாதன்-சிவயோகமணி…
Mr. Kandasamy Thayaparan
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி தயாபரன் அவர்கள் நேற்று 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-கைலைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மான்விழி அவர்களின் அன்புக் கணவரும்,லக்சிகா, சுவர்சிகா,…
Mr. Thambiah Subramaniam
யாழ் ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பையா சுப்பிரமணியம் அவர்கள் இன்று 18-10-2024ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா, பார்வதி தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான அம்பலம், நல்லம்மா தம்பதியரின் அன்பு…
Mrs. Senaathiraasah Pooranam
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சேனாதிராசா பூரணம் அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்துரை-தங்கம் தம்பதியினரின் அருமை மகளும், சின்னத்தம்பி-கனகம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,யசோதா, வனிதா,…
Mr. Thurailingam Malaimakan
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைலிங்கம் மலைமகன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், துரைலிங்கம் (வைரவன்)-பிரேமா தம்பதியினரின் பாசமிகு மகனும்,யோககுரு-ஜெயந்தி தம்பதியினரின் பாசமிகு…
Mr. Ponnambalam Shanmuganathan
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் சண்முகநாதன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,வேலணைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பழனியப்பா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், ஜெயபாலலோஜினி (பாலி) அவர்களின்…
Mr. Kandiah Kanagalingam
யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கனகலிங்கம் அவர்கள் இன்று 15-10-2024ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு…
Mrs. Rukmani Sivanathan
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணி சிவநாதன் அவர்கள் 11-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்-சிவகொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின்…
Mrs. Saraswathy Selvaratnam
யாழ்.கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி செல்வரட்ணம் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இல-22, வெள்ளைப்பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கிழக்கில் உள்ள அன்னான் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் செம்மணி…
Mr. Kandiah Sundaralingam
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மாட்டின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 11-10-2024 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை – அமுதம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி,…
Mr. Vallipuram Sinnathurai
யாழ் கந்தரோடை மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், புகையிரத வீதி சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சின்னத்துரை அவர்கள் 06-10-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் வல்லிபுரம், பாறுப்பிள்ளை தம்பதியரின் அன்பு…
Mrs. Thabesan Vinotha
யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், விபுலனந்தர் வீதி, மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தபேசன் வினோதா அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சோ. தபேசன் (விபுலனந்தர் படிப்பகத்தின் நிர்வாக உறுப்பினர்) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய…
Mrs. Rajasangari Vasanthanayaki
கண்ணீர் அஞ்சலி திருமதி. இராஜசங்கரி வசந்தநாயகி மீளாத்துயில் கொண்டு எம்மைஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளை …
Mr. Vaithilingam Thillainadarajan
யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுநிலை உத்தரவு பெற்ற நில அளவையாளர், Geographic Information Systems (GIS) Consultant திரு. வைத்திலிங்கம் தில்லைநடராஜன் அவர்கள் 29-09-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரியில்…

