MRS. SUBRAMANIYAM SETHUPPILLAI
யாழ். காரைநகர் விளானை களபூமியை பிறப்பிடமாகவும், திக்கரை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை அவர்கள் 04-09-2024 புதன்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்…
MR. VELUPPILLAI CHANDIRAN
யாழ். காரைநகர் வாரிவளவு குமிழங்குளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சந்திரன் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளிவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைநகர்…
MRS. MAARKANDU ROSEMALAR (MALLIKA)
யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மார்க்கண்டு றோஸ்மலர் அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று பாண்டியன்தாழ்வில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் மாசிலாமணி-திரேசம்மா (பேபி) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற அன்ரனி,…
MRS. VIJAYALETCHUMI SHANUGAVADIVEL
யாழ். புத்தூரை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும். தற்போது ஆனைப்பந்தியில் வாழ்ந்தவருமான திருமதி. விஜயலட்சுமி சண்முகவடிவேல் அவர்கள் 03-092024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார். காலஞ்சென்ற மாணிக்கவாசகர்-இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், ஆவரங்கால் சபாபதி-சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகவடிவேலு அவர்களின்…
MR. VELUPPILLAI SACHCHITHANANTHARASA
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சச்சிதானந்தராசா அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக்…
MR. SINNATHAMBY NAGARATHINAM
யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்தம்பி நாகரத்தினம் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிகிரிகைகள் 04-09-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் பன்னாலையில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின்…
MR. AMBALAVANAM MANICKASINGAM
யாழ். காரைநகர், கருங்காலியை பிறப்பிடமாகவும்,வாரிவளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணம் மாணிக்க சிங்கம் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணம்-காமட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சோதிமலர் அவர்களின்…
MRS. PUNITHAWATHY KUMARAGURUNATHAN
யாழ். இணுவில் மேற்கு, “பழமுதிர்ச்சோலை”, பரமானந்தவல்லி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதி குமரகுருநாதன் அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-பாக்கியம் தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சிவஞானம்-கனகம்மா…
MR. PONNUTHURAI SATHICHANANTHAN
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சியில் வசித்தவரும், புதுவீதி ஆறுகால் மடத்தை வசிப்பிடமாகவும், ஏழாலை கிழக்கு (சாரையடி வைரவர்) ஏழாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற…
MR. KANAPATHYPILLAI PATHMANATHAN
யாழ். கொக்குவில் மேற்கு, கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற மார்கண்டு-தங்கப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற ஞானசக்தி அவர்களின்…
MRS. PATHMAVATHY RATHNASABAPATHY
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி இரத்தினசபாபதி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், இரத்தினசபாபதி அவர்களின்…
MRS. SAVUTHRIDEVI GANESHALINGAM
யாழ். அரசடி வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரிதேவி கணேசலிங்கம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி (இளைப்பாறிய மாநகரசபை உதவி அதிகாரி)-விஜயம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிறாப்பர்…
MR. IMMANUEL ANTONY NESARAJAH (NESAN)
யாழ் பருத்தித்துறை 4ஆம் குருக்குதெரு அந்தோனியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இமானுவேல் அன்ரனி நேசராசா (நேசன்) அவர்கள் 27-08-2024ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.யாழ் பருத்தித்துறை 4ஆம் குருக்குதெரு, அந்தோனியார்…
SRIMATHI PREMATHAMBIGAI VAITHIYANATHAR IYYAR
யாழ். மயிலனி சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி. பிரேமதாம்பிகை வைத்தியநாத ஐயர் அவர்கள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கா. வைத்தியநாத ஐயர் (ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் பாரியாரும்,பிரம்மஸ்ரீ ரவீந்திரன், பிரம்மஸ்ரீ சக்திதரன், ஸ்ரீமதி…
MRS. YOGESWARI RASARATHNAM
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்ைக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசரத்தினம்…
MR. PATHMANATHAN IYANGARAN
யாழ். காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் ஜங்கரன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பத்மநாதன் (பிரபல வர்த்தகர் இங்கிரியா)-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், களபூமி பொன்னாவளை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா (ஓய்வுபெற்ற CTB…
MR. SITHTHAMPARAPILLAI ARUNASALAM
யாழ். பறாளாய் வீதி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை அருணாசலம் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-ஆச்சிமுத்து தம்பதியினரின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற கார்த்திகேசு-நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுந்தரம்பிள்ளை-அமிர்தம் தம்பதியினரின் பெறாமகனும்,இராஜேஸ்வரி…
MR. PATHMANATHAN IYANAGARAN
யாழ். காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் ஜங்கரன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன்-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், களபூமிபொன்னாவளை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா-நேசம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,யாழினி …
MR. SINNATHURAI VINYAGAMOORTHY
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி-மகேஸ்வரி…
MR. MANIKKAM ILLAKKUMIKINTHAN
யாழ். வதிரி, சீதா பவனத்தை பிறப்பிடமாகவும், ஶ்ரீபதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் இலக்குமிகாந்தன் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னரா், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-கனகம்மா தம்பதியினரின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-ருக்மணி தம்பதியிரனின் மருமகனும்,ஶ்ரீரஞ்சனி அவர்களின்…

