MR. RASAIYA INDRABALA
யாழ். வதிரி, ஐமூலை ஶ்ரீமஹாலைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இந்திரபாலா அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சைவப்புலவர் க.இராசையா-லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இந்தரகுமார் (நாதஸ்வர வித்துவான)-தியாகேஸ்வரி தம்பதியினரின்…
MR. QUINUINRAN AMALATHAS THAMAYAMPPILLAI
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குயின்ரன் அமலதாஸ் தமையாம்பிள்ளை அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தமையாம்பிள்ளை செபமாலை-மரியே செல்வம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தேவராசா- திரேசம்மா (லட்சுமி) தம்பதியினரின்…
MR.NAGARATHINAM DHANABALASINGAM (THIRAVIYAM MASTER
யாழ். தெல்லிப்பழை, பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகரத்தினம் தனபாலசிங்கம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல்…
MRS. ANNAPOORANIE (MALAR) SATHYANANTHAM
யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணி (மலர்) சச்சிதானந்தம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,பிரசாத்தின் (பிரான்ஸ்) அன்புத் தாயாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்,…
MR. PONNUTHURAI SIVAPALAN
யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னுத்துரை சிவபாலன் அவர்கள் 22-08-2024 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மொரட்டுவ பிரபல வர்த்தகர் பொன்னுத்துரை – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – பரிமளம் தம்பதியினரின் …
MRS. DEIVA KANDASAMY
யாழ். இடைக்குறிச்சி, வரணியைப் பிறப்பிடமாகவும், மரக்காலை ஒழுங்கை, சாமியன் அரசடி, நெல்லியடி, கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வா கந்தசாமி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு (குழந்தை)-பொன்னி தம்பதியினரின் அன்பு மகளும்,லஞ்சென்ற…
MRS. DEIVA KANDASAMY
யாழ். இடைக்குறிச்சி, வரணியைப் பிறப்பிடமாகவும், மரக்காலை ஒழுங்கை, சாமியன் அரசடி, நெல்லியடி, கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வா கந்தசாமி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு (குழந்தை)-பொன்னி தம்பதியினரின் அன்பு மகளும்,…
MR. VADIVELU ADAIKALAM (DISCO SINNATHAMBY)
பண்டாரவளையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கு சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு அடைக்கலம் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கிளியம்மா அவர்களின் அன்பு கணவரும்,கிருசாந்தன், ஆஷா, நிஷா, அனு, தரு ஆகியோரின்…
MR. ULAKANESAM PIREMTHAS
யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உலகநேசம் பிறேம்தாஸ் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், உலகநேசம்-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,ரூபவதனா அவர்களின் அன்புக் கணவரும்,பிரணவனின் பாசமிகு தந்தையும்,குகதாஸ் (கனடா), கணேசலெட்சுமி…
MR. PONNIAH RAGAVAN
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா ராகவன் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா (Pettah Traders)-மங்கயர்கரசி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற ரமணன், விஜிதா, முகுந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரரும்,சுகந்தி,…
DR. PUVANESWARY VALLIPURAM
யாழ் நல்லூர் ராஜ வீதியை சேர்ந்த திருமதி. புவனேஸ்வரி வல்லிபுரம் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இல-01, ராஜா வீதி, நல்லூர் (காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு…
MR. SUBRAMANIYAM NAGENDRAM
Date of Birth: 30 January 1959 – Deceased: 16 August 2024பூநகரி நல்லூரைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் நாகேந்திரம் அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி…
MR. NAGAMUTHU NAGALINGAM
யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து நாகலிங்கம் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் …
MR. GANESHALINGAM GOPINATH
யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணேசலிங்கம் கோபிநாத் அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு…
MRS. KAYALVILI CHANDRAKUMAR
யாழ். நல்லூரைச் சேர்ந்த திருமதி. கயல்விழி சந்திரகுமார் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று நல்லூரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி சபாரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,சந்திரகுமார் (ஒய்வு பெற்ற கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,மேனன், நிலாணி…
MRS. KRISHNASAMY BHAVANI AMMA
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்படமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவம் கொண்ட திருமதி. கிருஷ்ணசாமி பவானி அம்மா அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேரந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய…
MRS. VALLIAMMAI SOMASUNDARAM
யாழ். மீசாலையைச் சேர்ந்த வள்ளியம்மை சோமசுந்தரம் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை-தங்கம்மா தம்பதியினரின் மகளும், தம்பு-பாருப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,சுவர்ணா (இலங்கை), கிருஸ்யந்தன் (லண்டன்), விவேகானந்தன் (கனடா) ,…
MR. ARUMUGAM NAGESWARAN
யாழ். புங்குடுதீவு 09ஆம் வட்டாரம், மாவுதிடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் நாகேஸ்வரன் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க் கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் …
DR. ARULANANDASAMY RAGU
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தசாமி ரகு அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருளானந்தசாமி-ஞானசௌந்தரி (தங்கராணி) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமரராசா-தனலட்சுமி தம்பியினரின்…
MRS. PONNAMBALAM CHINNAMMA
யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் சின்னம்மா அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு-வேலாசி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் மனைவியும்,கோணேஸ்வரன், சரோஜாதேவி, நற்குணராசா, சிவசுந்தரி, கிருஷ்ணவேணி, சுகந்தினி,…

