Mr. Vinojkumar Gangatharam
கம்பஹா – மீரிகமவைப் பிறப்பிடமாகவும், யாழ். 3ம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி, Noisy-le-Grand, பிரான்ஸை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வினோஜ்குமார் கங்காதரம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், கங்காதரம் – காலஞ்சென்ற மனோன்மணி…
Mrs. Kasthuri (Selvi) Koneshrajah
யாழ். நல்லூர் கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே – ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கஸ்தூரி கோணேஷ்ராஜா அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்…
Mr. Siyaliyappillai Sithamparam
இந்தியா – திருச்சி மாவட்டம் தேனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சியாளியாப்பிள்ளை சிதம்பரம் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுகிழமை அன்று காலை 8:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சியாளியாப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்துப்பிள்ளை…
Mr. Sathasivam Selvaraajan
அம்பாறை – திருக்கோவிலைப் பிறப்பிடமாகவும், Mönchen, ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் செல்வராஜன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் – பிள்ளையம்மா (திரவியம்) தம்பதியினரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற மகேந்திரன் –…
Mrs Kalajyothi Kokulathas
யாழ். கட்டுவன் தெற்கு முனியப்பர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Drancy யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – மல்லிகாதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,கோகுலதாஸ்…
Mrs. Thuthimathidevi Pakkiyarajah
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Livry-Gargan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துதிமதிதேவி பாக்கியராஜா அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…
Miss. Vishwanathakurukkal Mangaleshwary
யாழ். சண்டிலிப்பாய் கல்வளையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Gagny யை வசிப்பிடமாகவும்கொண்ட செல்வி. விஸ்வநாத குருக்கள் மங்களேஸ்வரி அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், சிவஶ்ரீ. விஸ்வநாத குருக்கள்- ஶ்ரீமதி. அன்னரத்தின அம்மாள்…
Mr. Selvalingham Navaneethan
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஜெர்மனி Mengede, Dortmund, Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம் – லீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை…
Mrs. Selvarasa Kamaladevi
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா கமலாதேவி அவர்கள் 22-06 2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தர்மலிங்கம் – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், சிவசக்தி அவர்களின் அன்பு…
Mr. Sinnathamby Yoganathan
யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே – ஒஸ்லோ, சன்விக்காவை வசிப்படமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி யோகநாதன் அவர்கள் 11-06-25 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2025 வியாழக்கிழமை மாலை 5:00 – 7:00 மணி…
Mr. Mahalingham Gopalakrishnan
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Kaisten, Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கசிவம் கோபாலகிருஸ்ணன் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை, தம்பையா, பச்சைமண், நாகம்மா ஆகியோரின் அன்புப்…
Mrs. Ajitha Vimal
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாக கொண்ட திருமதி. அஜிதா விமல் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகை அடைந்தார்.அன்னார், மரியதாஸ் (செட்டி) – மரியராணி (கட்டையம்மா) தம்பதியினரின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை – ஜமுனா தம்பதியினரின்…
Mr. Antionyppillai Vimal Edinfiro
யாழ். குருநகரை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாக கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை விமல் எடின்பிரோ அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகை அடைந்தார்.அன்னார், அந்தோனிப்பிள்ளை – ஜமுனா தம்பதியினரின் அன்பு மகனும், மரியதாஸ் (செட்டி) – மரியராணி (கட்டையம்மா)…
Mrs. Packiyanathan Chandramany
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Mörfelden-Walldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியநாதன் சந்திரமணி அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை – காமாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், நாகலிங்கம் – வள்ளிப்பிள்ளை…
Mrs. Indra Prementhiran
யாழ். குப்பிழான் பிறப்பிடமாகவும், சுவிஸ் – சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திரா பிரமேந்திரன் அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், அருளம்பலம் – பாக்கியம் தம்பதியினரின் மகளும்,பிரமேந்திரன் அவர்களின் துணைவியாரும்,கண்ணன்,…
Mr Vimalanathan Kanagaratnam
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விமலநாதன் கனகரட்ணம் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,ஞானப்பிரகாசம் – சரஸ்வதி தம்பதியினரின்…
Mr Sellathurai Chandrakumar
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சந்திரகுமார் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Oswald Tarcisius ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்திகாயினி,…
Mr. Subramaniam Balasingham
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் பாலசிங்கம் அவர்கள் 09-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும் ,ஶ்ரீதரன் (பிரான்ஸ்), இரவீந்திரன் (பிரான்ஸ்)…
Mrs. Maheswary Shanmugalingham
யாழ்.வல்வெட்டியை பிறப்பிடமாகவும், இந்தியா – சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 08-06-2025, ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (பொன்னையா master) – அழகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் –…
Mr. Vamadeva Ravishankar
இலங்கையின் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் தற்சமயம் ரூமேனியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தவருமாகிய திரு. ரவிசங்கர் வாமதேவா அவர்கள் 02-06-2025ம் திகதி ஜூன் மாதம் திங்கட்கிழமை ரூமேனியாவில் காலமானார். அப்பா எப்போது வருவாரென கேட்கும் பிஞ்சு உள்ளங்களுக்கு நாம் என்னதான் பதிலை சொல்லமுடியும்…

