Mr. Nadarasa Kandasamy
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் மற்றும் சுவிஸ் – Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா கந்தசாமி அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா – கமலாம்பிகை தம்பதியினரின்…
Mrs. Vanniyasingam Pathini
யாழ். கரவெட்டி வாழையப்பா வீட்டை பிறப்பிடமாகவும், Saint-Denis – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்தினி வன்னியசிங்கம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்துள்ளார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னதம்பி கந்தையா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின்…
Mrs Suganthamalar Thanabalachandran
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகந்தமலர் தனபாலச்சந்திரன் அவர்கள் 28-05-2025 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(கிளாக்கர்) – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான…
Mr. Arulampalam Ramanathan
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவவுனியா, பிரான்ஸ் – Montreuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளம்பலம் இராமநாதன் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – தங்கம்மா தம்பதியினரின் அருமைப்…
Mrs. Anneswary Shanmugapillai
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை அன்று காலை தனது 76 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னையா கெசபதி – முத்துப்பிள்ளை (காங்கேசன்துறை) தம்பதியினரின் பாசமிகு மகளும், மாதர்…
Mr. Kandiah Sivarajah Kumaresh
யாழ். ஆவரங்கால் வங்கியடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராசா குமரேஸ் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிதம்பரம் தம்பதியினரின் மூத்த மகனும்,ரோகினி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி (தேவி) மற்றும்…
Mrs. Nallaiya Alagamma
யாழ். மாரீசன்கூடல் இளவாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா அழகம்மா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று நோர்வேயில் சாந்தமடைந்தார்கள்.அன்னார், காலஞ்சென்ற நல்லையா (ஆசிரியர் – தாவடி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஸ்ரீ…
Mrs. Amirthalingham Vimaladevi
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வாழ்விடமாகவும், பேர்லின் – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தலிங்கம் விமலாதேவி அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,கௌசி குமணன் (உரிமையாளர் –…
Mr. Sundaram Shamugarajah
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மற்றும் பிரான்ஸ் – La Courneuve ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகராஜா சுந்தரம் அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,…
Mr. Balasubramaniam Rathnanavel
யாழ். வல்வெட்டித்துறை நெடியக்காட்டைப் பிறப்பிடமாகவும், Oslo- நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் இரத்தினவேல் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சச்சிதானந்தவேல் (சசிகலாஸ்)…
Mr. Gunaratnam Sritharan
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kerpen ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. குணரட்னம் சிறிதரன் அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற குணரட்னம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மேரி ஹெலன் ஸ்பிரித் ஜோன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற டெய்சி,…
Mr. Sathiyamoorthy Suntharampillai
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடா, Michigan – ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், Altena – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்தியமூர்த்தி சுந்தரம்பிள்ளை அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி…
Mr. Thavaloganathan Kantharupan
யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும் இந்தியா – திருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தவலோகநாதன் காந்தரூபன் அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தவலோகநாதன் – சந்திரமலர் தம்பதியினரின் மூத்த மகனும், கரவெட்டி,…
Mr. Abinayan Baskaran
ஜேர்மனி – சார்புறுக்கனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பாஸ்கரன் அபிநயன் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், பாஸ்கரன் – சாந்தி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,அபிசாந், அருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோரனும் ஆவார்.
Mrs. Sivamalar Sritharabalan
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், Herdecke – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவமலர் சிறீதரபாலன் அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சுப்பிரமணியம் – லக்ஸஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், சுப்பிரமணியம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு…
Mr. Balasubramaniyam Kandasamy
யாழ். தொல்புரம் பத்தானைக்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்ரமணியம் கந்தசாமி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை இரவு பிரான்ஸில் இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவராசா நவநீதம்…
Mr. Sellathurai Mahendran
யாழ். வட்டுக்கோட்டை மேற்கைப் பிறப்பிடமாகவும், பாரிஸ் – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை மகேந்திரன் அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மகனும்,பாஸ்கர் (பாஸ்கி), திவாகர் (திவா),…
Mr. Abinayan Baskaran
ஜேர்மனி – சார்புறுக்கனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பாஸ்கரன் அபிநயன் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், பாஸ்கரன் – சாந்தி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,அபிசாந், அருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய…
Mr. Balasubramaniyam Kandasamy
யாழ். தொல்புரம் பத்தானைக்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்ரமணியம் கந்தசாமி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்…
Mr Sinnathurai Balaratnam
யாழ். பண்டத்தரிப்பு அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை பாலரட்ணம் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல…

