MRS. JEYAMALAR MANOHARAN
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை தற்போதைய நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயமலர் மனோகரன் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,கிருஷ்ணபாலன், கிருஷண்பவானி,…
MRS. SIVAGNANAMMA THAMOTHARAMPILLAI
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானம்மா தாமோதரம்பிள்ளை அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராஜலிங்கம் – அன்னபூரணம் தம்பதியினரின் மகளும்,சிவகுரு – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை…
SWARGASRI NAGENDRA SHARMA NAGAPOOSHANI AMMA
யாழ். தென்மராட்சி கொடிகாமம் அல்லாரை அறுகம்புலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலய ஆதி நித்ய பூஜாகுரு ஸ்வர்க்கஸ்ரீ சிவானந்தஐயாவின் மூத்த மகளும்,கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் ஆதி நித்ய பூஜாகுரு ஸ்வர்க்க ஶ்ரீ நாகேந்திர சர்மா (கண்டி- B.N.SHARMA) அவர்களின் துணைவியும், கொடிகாமம் அல்லாரை…
MRS. THARMAIYA NAGESWARY
யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், சிதம்பராமுர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மையா நாகேஸ்வரி அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தர்மையாவின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,மனோறஞ்சிதம் (றஞ்சி-கொலன்ட்),…
MR. SIVA SELLATHURAI
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவா செல்லத்துரை அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. சி .செல்லத்துரை – திருமதி. நாகரத்தினம் அவர்களின் அன்பு புதல்வரும்,…
DR. GANESAPILLAI SIVAGURUNATHAN
யாழ். காரைநகர் மேற்கு அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசபிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு…
MR. PONNUTHURAI MURUKKAIYA
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை முருகையா அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு…
MR. MUTHIAH VIVEKANANDAN
வரணி இயற்றாலை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட், சமாதான நீதிவான் திரு முத்தையா விவேகானந்தன் அவர்கள் 01-04-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா பார்வதிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு…
MR. THAMBIMUTHU KUGATHASAN
யாழ் அச்சுவேலி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், தொல்புரம்மேற்கு சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுநிலை தபால் அதிபரான திரு தம்பிமுத்து குகதாசன் அவர்கள் இன்று 03-04-2024ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்தது செல்லாச்சி தம்பதிகளின்…
MR. VIJAYARATNAM RATNARASA
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளி, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயரட்ணம் இரத்தினராசா அவர்கள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் – செல்வமணி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு…
MR. PONNAMBALAM KANAGARATHNAM
ம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னம்பலம் கனகரத்தினம் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சிவகுமார் (லண்டன்), தவப்பிரதா சாயா (முல்லை…
MR. NADARAJAN SURENDRAN
இல-72, வில்சன் வீதி, கொழும்பு – 12 யை பிறப்பிடமாகவும், இல-13-1/7 விஷ்ணு அப்பார்மென்ட, ரோகணி வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜன் சுரேந்திரன் அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,…
MRS. PERIYATHAMBI THIYAGAVATHY AMMA
யாழ். பருத்தித்துறை, முதலியார் ஒழுங்கையைச் சேர்ந்த திருமதி. பெரியதம்பி திலகவதி அம்மா அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்…
MRS. KASIPILLAI GUNAPOOSHANAM
யாழ். சிவன்கோவிலடி, வட்டு மேற்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காசிப்பிள்ளை குணபூஷணம் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற…
MR. NAGAMANI SABARATNAM
யாழ். மாதகல் மேற்கு மாதகலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க.நா.சபாரத்தினம் அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி – இளையாச்சி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,அன்ரன் ஞானராஜா –…
MR. KANDIYAH NAVARATNAM
யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் கந்தையா அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00…
MR. V.M.S. KATHIRVEL CHETTIYAR
கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. V.M.S. கதிர்வேல் செட்டியார் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தெய்வத்திருவாளர்கள் உடன்குடி V.M. சுப்பிரமணியம் செட்டியார் – காளியம்மாள் தம்பதியினரின் தவப்புதல்வனும், தெய்வத்திருவாளர்கள் அரிகரபுத்திரபிள்ளை –…
MRS. NAGARASA PAKKIYAM
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராசா பாக்கியம் அவர்கள் 27- 03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அராலி தெற்கு கந்தையா நாகராசாவின் அன்பு மனைவியாரும், காலஞ் சென்ற அமார்…
MR. SUPPAIYAH JEYABALAN (JP)
இந்தியா, தமிழ்நாடு பூங்குடியைப் பிறப்பிடமாகவும், கிராண்டபாஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா ஜெயபாலன் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா – மாணிக்கவள்ளி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற இராமச்சந்திரன்…
MRS. POORANAM YOGESWARAM
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் யோகசேகரம் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு – கனகம்மா தம்பதியினரின் ஏகபுத்திரியும்,காலஞ்சென்ற சபாபதி – துரையம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற…

