MRS. KRISHNAPILLAI MASILAMANI
யாழ். ஆவரங்கால் இந்து இளைஞர் வீதியை சேர்ந்த திருமதி. கிருஷ்ணபிள்ளை மாசிலாமணி அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு…
MRS. JEGATHEESWARAN NIRMALA
யாழ். முருகனகம் வாளித்தொழிற்சாலை வீதி, பளை வீமன்காமம் வடக்கு, மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இல-37/22,1 ஆம் ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரன் நிர்மலா அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான…
MR. YOGALINGAM ARULKANTH
யாழ். “அம்பிகைவாசா” புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகலிங்கம் அருள்காந் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி யோகலிங்கம்-யோகாம்பிகை (கிளி) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி பஞ்சலிங்கம்-சுப்புலட்சுமி (குஞ்சு) தம்பதியினரின் அன்புப்…
MR. SINNATHURAI SIVAKUMARAN
யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சிவகுமாரன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஐயம்பிள்ளை-சின்னதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகுணம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான…
MR. KITTINAN ARUMAITHURAI
யாழ். கெருடாவில் தொண்டைமானாற்றினை பிறப்பிடமாகவும், அல்வாய் மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிட்டினன் அருமைதுரை அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிட்டினன்-லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு…
MR. MURUKAIYA SIVANESAN
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகையா சிவநேசன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகையா-இரத்தினம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை-மனோன்மணி தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற…
MR. VELATHTHAI SINNIAH
யாழ். அச்சுவேலி வளலாய் சல்லியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாத்தை சின்னையா அவர்சகள் 27-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,செல்க்கிளி, தங்கவேல் (கிச்சி), யோகேஸ்வரன் (சுதா-உதயன் பணியாளர்), செல்வகுமார் (செல்வா),…
MRS. ANANDASORUBY SATHYASEELAN
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனந்தசொரூபி சத்தியசீலன் அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் சின்னத்துரை-தவமணி தம்பதியினரின் அன்பு புதல்வியும், அம்பலவாணர்-சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,சத்தியசீலன் (ஐக்கிய…
MR. MARKANDU DAYANITHI
யாழ். நாயன்மார்கட்டு நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தையடியை வசிப்பிடமாகவும் தற்போது அச்சுவேலி தெற்கில் வசித்து வந்தவருமான திரு. மார்க்கண்டு தயாநிதி அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-பாக்கியவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் -தங்கரத்தினம்…
MRS. SANMUHAN ANNAMUTHU
யாழ். ஊரி களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் அன்னமுத்து அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் மகளின் இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை…
MRS. MAHADEVA THAVAMANI
யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாதேவா தவமணி அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிஐயா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாதேவா (முன்னைநாள் இளைப்பாறிய ஆசிரியர் –…
MRS. SIVASUBRAMANIYAM JEGASOTHY
யாழ். காரைநகர் நாவற்கண்டியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் ஜெகசோதி அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல்-லக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பழனியர் சின்னத்தம்பி-தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற D.r…
MR. MARKANDU PONNAMPALAM
யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு பொன்னம்பலம் அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி அவர்களின்…
MR. SOMU TATSHANAMURTHY
யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியை பிறப்பிடமாகவும், சிவகாமி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமு தெட்சனாமூர்த்தி அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமு-கர்ப்பம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
MR. T. SANGARALINGAM
பம்பலப்பிட்டியின் இந்துக்கல்லூரியின் மேனாள் அதிபர் திரு. த. சங்கரலிங்கம் அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று 95 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின்…
MR. SURESHKUMAR THARUSHAN
கலைப்புலவர் வீதி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுரேஸ்குமார் தருஷன் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்-பரமேஸ்வரி, காலஞ்சென்ற யோகநாதன்-பத்மாவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சுரேஸ்குமார்-நந்தினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,சுபராஜ்,…
MRS. MAUTHAMUTHU DHANALUXMI
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மருதமுத்து தனலக்ஷ்மி அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாவு-செல்லம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம்-பாப்பம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மருதமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,நாகரெத்தினம்,…
MR. KUMARASAMY SELVARATNAM
யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், மஞ்சத்தடி தெற்கு இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி செல்வரத்தினம் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,…
MR. CHANDRASEGERAM GANESHWARAN
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியை பிறப்பிடமாகவும், இணுவில் பாலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம் ஞானசேகரன் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம்-இராசலட்சுமி (சேர் டீச்சர்- ஓய்வுநிலை ஆசிரியர்) தம்பதியனரின் அன்பு…


