MR. PONNUTHURAI SUNDERALINGAM
யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரான்லிக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு-04 இல் வசித்துவந்தவருமானவ திரு. பொன்னுத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-பாக்கியம் தம்பதியினரின்…
MR. RAJAVAROTHYAM SAMPANTHAN
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவருபவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91வது கொழும்பில் சுகயீனம் காரணமாக காலமானார்.அன்னார் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் ஏசிய கூட்டனியின் தலைவரும் ஆவார்.பாராளுமன்றத்தின்…
MRS. INDANEE SIVATHAS
யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் ஆத்திசூடி வீதியை வசிப்பிடமாவும் கொண்ட இந்திராணி சிவதாஸ் அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனேசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவதாஸ்…
MRS. NAGALINGAM ANNAMMA
யாழ். சாவகச்சேரி கச்சாயைப் பிறப்பிடமாகவும், கெற்பேலி மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகலிங்கம் அன்னம்மா அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், விசுவர்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற…
MR. KANDASAMY KARUNAKARAN
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி கருணாகரன் அவர்கள் நேற்று 29-06-2024ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் கந்தசாமி(முன்னாள் அதிபர் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும், மங்களநேசன்(முன்னாள்…
MRS. INPALINGAM MAHESWARY
யாழ் தீவகம் நராந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் குளோப் மில் ரோட், பண்டாரிக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இன்பலிங்கம் மகேஸ்வரி(பேபி) அவர்கள் 24-06-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற இன்பலிங்கம்(கிராமசேவையாளர்- நாரந்தனை) அவர்களின்…
MR. SARVANAMUTHU RAVI
யாழ். பருத்தித்துறை அல்வாய் மேற்கு பூமா்சோலையைப் பிறப்பிடமாகவும், இல-04 இலிங்கநகர் திருகோணமலையை 1988 முதல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து ரவி அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து-சிவபாக்கியம் ஆகியோரின் மூத்த பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சிவலிங்கம்-பர்வதம்…
MRS. SIVASUBRAMANIAM RASAMMA
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் இராசம்மா அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானக்குட்டி-காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்காளன…
MRS. SIVAGNAVEL INDRAGANDI
யாழ். ஊறணி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானவேல் இந்திராகாந்தி 26-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26-06-2024 அன்னாரது ஊறணி இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3.00 மணிக்கு தகனக்…
MR. CHELLIAH KANAGARAJAH
யாழ். ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் ஒழுங்கையைச் சேர்ந்த திரு செல்லையா கனகராசா 21-06-2024.வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான கதிரவேலு இராஜலஷ்மி தம்பதிகளின் மருமகனும் ஜெயந்திராணியின் அன்புக்கணவரும், மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு தந்தையும், மதங்கியின்…
MR. KANAPATHIPPILLAI SRISKANDARAJAH
யாழ்.மாதகல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஸ்ரீகந்தராஜா அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ்வறிவித்தலை…
MRS. YOGESHWARY ARULANANTHAM
யாழ். காரைநகர் கருங்காலி வேரக்குளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா-பூபதி தம்பதியினரின்…
MR. VALLIPURAM KAMALANATHAN
யாழ். தும்பளை திகிரியைப் பிறப்பிடமாகவும், ஆத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கமலநாதன் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்-நல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், பரமநாதன்-வள்ளிமுத்து தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற…
MR. SHANMUGAM KANESH
யாழ். நீர்வேலி மத்தியை பிறப்பிடமாகவும், நீர்வேலி கரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கணேஸ் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை நீர்வேலியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம்-கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும்,புவனேஸ்வரியின் அன்புக்கணவரும்,குணேஸ்வரன் (நெதர்லாந்து), ஞாளனஸ்வரன் (ஜேர்மனி), குகதாசன் (கனடா),…
MRS. THANGARASA PARVATHYPILLAI
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கராசா பார்வதிப்பிள்ளை அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,கதிரித்தம்பி-இளையபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கதிரித்தம்பி தங்கராசா (ஓய்வு…
MRS. SAROJINIDEVI KULASEGERAM
கௌரி டிரேடர்ஸ் (கொழும்பு) உரிமையார் வடிவேலு குலசேகரம் அவர்களின் மனைவி சறோஜினி தேவி அவர்கள் 14-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வசந்தி (லண்டன்), ஜெயந்தி (லண்டன்), நிதர்ஷன் (லண்டன்) ஆகியோரின் தாயாரும்,ரமேஷ் (லண்டன்),…
MRS. BHAVANI THIYAGARAJAH (JOTHI)
கொழும்பை பிறப்பிடமாகவும், முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவானி தியாகராஜா அவர்கள் 14-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தியாரகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,உமாதர்ஷினி, ஷியாமளாதேவி, உஷா ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தவகாந்தன் (சங்கீத்),…
MR. THIYAGARAJAH NESANATHAN
யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா நேசநாதன் அவர்கள் 14-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா-மீனாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம்-பாலாம்பிகை தம்பதியினரின் அருமை மருமகனும்,ஜெயலட்சுமி…
SIVA SRI SABAPATHY IYYAR URUTHIRANADA KURUKKAL
யாழ். துன்னாலை வீரபத்திர கோயிலடியை பிறப்பிடமாகவும், பெல்ஜியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ.சபாபதிஐயர் ருத்திரானந்தகுருக்கள் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய…
SRIMATHI.BALASUBRAMANIYAM KURUKKAL SARWASVARY AMMA
யாழ். காரைநகர் மணற்காடு பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பாலசுப்பிரமணிய குருக்கள் சர்வேஸ்வரி அம்மா அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணயிளவில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், சாம்பசிவ ஐயர்-சரஸ்வதி அம்மா தம்பதியினரின்…

