Mrs. Soosaipillai Agkenesamma
யாழ். மாதலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சூசைப்பிள்ளை அக்கினேசம்மா அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-05-2025 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மாதகல் புனித தோமையார்…
Mr. N.Chandramohan
பதுளை – ஹப்புத்தளையைச் சேர்ந்த திரு. N.சந்திரமோகன் அவர்கள் 10-05-2025 னிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வினோஜினி (ஆசிரியை – வாழைச்சேனை இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:00…
Mrs. Kitnan Mariyayi
கொட்டகலை ஸ்டோனிகிளிப் மேல்பிரிவை சேர்ந்த திரு A.ரட்ணகுமார் (லொறி சாரதி) அவர்களின் தாயார் திருமதி. கிட்ணன் மாரியாயி அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில்…
Mr. Veerappan Subramaniyam Gunder
நுவரெலியா – பொகந்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. வீரப்பன் சுப்பிரமணியம் கவுண்டர் அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காளியம்மா அவர்களின் அன்புத் தந்தையும்,சங்கர், கலாவண்ணன் (ஆசிரியர் – ஹட்டன் ஹைலண்ட்ன்ஸ் கல்லூரி), மேனகா (ஆசிரியை…
Mr. Samyaiya Ponnuthurai Servai
மடக்கும்புற, அக்கரமலையைப் பிறப்பிடமாகவும், குடா ஓயா, ஆர்கிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாமியையா பொன்னுத்துரை சேவியர் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சாமியையா – அம்மணியம்மாள் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற வள்ளிமயில் அவர்களின் கணவரும்,விஜயரட்ணம்…
Mr. S.Senthilrajan
இல-2/3, சொய்சாகலை வீதி, நாவலப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. S. செந்தில்ராஜன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கினிகத்தேன பொது மயானத்தில் தகனம்…
Mr. Palani Logeswaran
இல-32/21 A1, கேம்ப்வெளி, ஹட்டனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பழனி லோகேஸ்வரன் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார்,…
Mr. Periyathamby Perumal
கண்டி – நாவலப்பிட்டி, பார்க்கேப்பில் மேற்பிரிவை வசிப்பிடமாகவும், தற்போது இல – 168/03, கெந்தோபிட்டிய, வெலிகம்பளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பெரியதம்பி பெருமாள் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை முற்பகல்…
Mr. Kathiresan Krishnamurthy
கண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரேசன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 18-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசன் – சரோஜினி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,தர்மலிங்கம் – இராஜேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பிரியானந்தி (ஆசிரியை –…
Mr. Sithamparam Pillai Sivalingham Pillai
இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகவும், கண்டி – நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரம் பிள்ளை சிவலிங்கம் பிள்ளை அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்…
Mr. Shanmugam Selvarajaha
நுவரெலியா – அம்பேவெலவைப் பிறப்பிடமாகவும், இல-38/10, கணபதிபுரம், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட வித்தியா கீர்த்தி ஸ்ரீ சம்மான தேசபந்து சண்முகம் செல்வராஜா அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2025 திங்கட்கிழமை மதியம் 1:30…
Miss. Mathalamuthu Annaimary
விசுவாசங்கொள்பவன் எவனும் ஒரு போதும் சாகான்”யோவான் 11:25நுவரெலியா – தலவாக்கலை மட்டுக்கலை தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட செல்வி. மதலமுத்து அன்னமேரி அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 05-04-2025 சனிக்கிழமை முற்பகல் 10.00…
MRS. DE SILVA, CHANDRA (nee WERAPITIYA)
DE SILVA, CHANDRA (nee WERAPITIYA). Beloved wife of the late Dr Tilak De Silva, adored mother of Dr Punyanganie and Manya, mother-in-law of Ujitha, sister of…
Mr. Nadesan Sinnasamy Udaiyar (N.S)
இந்தியா – நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் புதூர், ஹப்புத்தளை தங்மலையைச் சேர்ந்த திரு. நடேசன் சின்னசாமி உடையார் அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடேசன் உடையார் – பாப்பு அம்மாள் தம்பதியினரின் மகனும், …
Mr. Alakiri Solamalai
இல-31, ஸ்பிரிங்வெலி வீதி, ஹிந்தகொட, பதுளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. அழகிரி சோலமலை அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2025 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்…
Mrs. Marimuthu Pushpaleela
மாத்தளை – இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், இல-82, கருணைபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரிமுத்து புஸ்பலீலா அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – மீனாம்பாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தராஜ்,…
Mrs. Kandiah Pushpawathy
கண்டி – திகன அளுத்வத்தையைப் பிறப்பிடமாகவும், பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா புஸ்பவதி அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்றூ இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் கண்டி – பலகொல்லயில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார்,…
Mr. Miaiyyar Sivaraj
நுவரெலியா – உடப்புசல்லாவ எமஸ்ட் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மெய்யர் சிவராஜ் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 26-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இராகலை…
Mr. Shangarapillai Srikantha
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை ஶ்ரீகாந்தா அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நிர்மலீனி அவர்களின் அன்புக் கணவரும்,லஷிந்தி (கொமர்ஷல் வங்கி – கண்டி), துஷியந்தி (கனடா), ஷரிமிளா ஆகியோரின்…
Mrs. Pathmawathy Partheepan
நுவரெலியா – தலவாக்கலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி பார்த்தீபன் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,…

