Mr. Velayutham Deiventhiran
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் தெய்வேந்திரன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,டயஸ் (இத்தாலி), சுகிர்தா (இலண்டன்), காலஞ்சென்ற சதீஸ் (இலண்டன்), நகுலா…
Mrs. Thavarani Maheshwaran
யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி மகேஸ்வரன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகேஸ்வரன்…
Mrs. Komaladevi Arulanantham
யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், கேகாலை மற்றும் இல-44, புது ரோட், அத்தியடி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோமளாதேவி அருளானந்தம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தங்கமுத்து…
Mr. Perambalam Thevarasa
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி மற்றும் இல- 376, தேக்கவத்தை வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் தேவராசா அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார், அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் – ஜெயமணி தம்பதியினரின் மூத்த மகனும்,…
Mr. Ganesaiya Sachchithananthasivam
யாழ். தெல்லிப்பளை வீமன்காமம்பை பிறப்பிடமாகவும், Germany – Dortmund யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசையா சச்சிதானந்தசிவம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி – கணேசையா தம்பதியினரின் மகனும்,வனிதாதேவி அவர்களின்…
Mrs. Hariyetta Mangaladas
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல- 19/1, மருதடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஹரியெற்றா மங்களதாஸ் அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் –…
Miss. Kamalanayagi Nagalingham
யாழ். பருத்தித்துறை 1ம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இல- 132, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலநாயகி நாகலிங்கம் அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,…
Mrs. Jeyalaxmy Nanthakumar
யாழ். ஆனைக்கோட்டைசோமசுந்தரம் வீதியைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் கெற்பேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி நந்தகுமார் அவர்கள் கடந்த 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், மகாலிங்கம் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,கணோசலிங்கம் – தவமணி…
Mr. Nagalingham Loganathan
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், V.C Lane உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஞானசேகரம்- இலச்சுமி தம்பதியினரின் அன்பு…
Mr. Kanthasamy Balasubramaniyam
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – பொற்கொடி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதியினரின் அன்பு…
Mrs. Sarashwathy Subramaniam
யாழ். காரைநகர் கேணியடியைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பழனி செல்லையா – லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,சிவகுரு – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு…
Mr. Visuvalingham Yogarajah
யாழ். களவாவோடை ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை,கொழும்பு மானிப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் யோகராசா அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற சபாபதி…
Mrs. Suvampillai Philomina (Rani)
முல்லைத்தீவு – மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுவாம்பிள்ளை பிலோமினா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து – பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – அனந்தாசி…
Mr. Kumarasamy Thangavelayutham
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், கருவேலங்கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி தங்கவேலாயுதம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞசென்ற செல்லத்துரை – பாக்கியம்…
Mr. Kasippillai Rasarathinam
யாழ். நெடுந்தீவுக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிள்ளையார்குளம் கல்மடு, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – சின்னம்மா…
Mrs. Logeshwaran Manimalar
யாழ்.செட்டிகுறிச்சி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கு சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரன் மணிமலர் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் – புஸ்பரத்தினம் தம்பதியினரின்…
Mr. Mayilvahanam Magesan
யாழ். உடுவில் கிழக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் மகேசன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா – சின்னத்தங்கம் தம்பதியினரின்…
Mrs. Paramasivam Selvarathinam
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் யூனிட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசிவம் செல்வரத்தினம் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – செல்லாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – பொன்னம்மா…
Mr. Sellaiyya Sivapalan
யாழ். அல்வாய் தெற்கு ஓடையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லைய்யா சிவபாலன் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம்…
Mrs. Sarvajeevadayapari Baskaran
யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திருமதி. சர்வஜீவதயாபரி பாஸ்கரன் அவர்கள் தனது 70வது வயதில் 17-09-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறையடி இணைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சக்கரப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், திரு.திருமதி நடராசா தம்பதியினரின் அன்பு மருமகளும்,பாஸ்கரன்…

