Mr. Thilagatheswaran Jathus
யாழ். மீசாலை கிழக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திலதீஸ்வரன் யதுஸ் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், திலகதீஸ்வரன் – உமா தம்பதியினரின் அன்பு மகனும்,யுவன் அவர்களின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற பசுபதி –…
Mr. Vallipuram Balasubramaniam
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் – செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மூத்த புத்திரனும்,முருகவேணி அவர்களின் பாசமிகு கணவரும்,அஜந்தா, விஜித்தா,…
Mr Thrumarasa Gnanakiri
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அல்லாரை வடக்கு மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தருமராசா ஞானகிரி அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சங்கரத்தை வட்டக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசாப்பாவின் பேரனும் வரதராசா, காலஞ்சென்ற பூலோகசுந்தரம்…
Mrs. Nimalaraju Sarumathi
கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிமலராயூ சாருமதி அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரகுமார் – இந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான குலசிங்கம் – மகாலட்சுமி தம்பதியினரின்…
Mrs. Sivakalanethi Kirubakaran
யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகலாநிதி கிருபாகரன் அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் – இரத்தினேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம் – பொன்னம்மா…
Mr. Kandiah Tharmalingham
யாழ். உடுவில் தெற்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு, செட்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – தங்கம்மா (சின்னக்கிளி)…
Mrs. Puvaneshwary Sivanayanam
யாழ். ஊர்காவற்துறை கரம்பனை பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சிவஞானம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லப்பா – ஞானியம்மா…
Mr. Vallipuram Thananayagam
யாழ். மல்லாகம் கல்லறையை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் தனநாயகம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் – செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை – தெய்வநாயகி தம்பதியினரின்…
Mr. Sithambaranathar Thissaiveerasingham
சீரணி நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாக சபையின் முதும்பெரும் உறுப்பினரும், சமாதான நீதவானும் ஆகிய திரு. சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் – கனகம்மா தம்பதியினரின் ஏக புதல்வனும்,காலஞ்சென்றவர்களான…
Mrs Nirun Darchika
யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நிருண் டர்சிகா அவர்கள் நேற்று 26-09-2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.அன்னார் ஸ்ரீஸ்கந்தராசா மைதிலி தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தவலிங்கம் புஸ்பகாந்தி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,நிருணின்(நிரு மோட்டோர்ஸ்…
Mr. Sinnathamby Shanmuhathas
யாழ். காங்கேசந்துறை, கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும், நல்லூர் நிக்கலஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சண்முகதாஸ் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ராசலிங்கம்…
Mr. Selliah Thangarajah
யாழ். கிழவி தோட்டம், கரவெட்டியை பிறப்பிடமாகவும், வங்கி வீதி ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா தங்கராசா அவர்கள் 23-09-2025 புதன் கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – தங்கம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை…
Mrs. Chinnathangam Yathavarayar
யாழ். நெடுந்தீவு மத்தி தண்டக்காரன் வளவைப் பிறப்பிடமாகவும், இலண்டன், கனடா, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தங்கம் யாதவராயர் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mrs. Shanmugalingam Chandradevi
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகலிங்கம் சந்திராதேவி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – வில்லிமலர் தம்பதியினரின்…
Mrs. Kandiah Sivamalar
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மறவன்புலோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சிவமலர் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தங்கம் தம்பதியினரின்…
Mr. Ponnampalam Thangarasa
மலேசியா செரம்பானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை காலை 8.15 மணியளவில் அமரத்துவம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…
Mr. Gunarathinam Sukumar
யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் சுகுமார் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் – கமலாதேவி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சிவகுரு – பரமேஸ்வரி…
Mr. Sathasivam Kailasabathy
யாழ். அல்வாயைச் சேர்ந்த திரு. சதாசிவம் கைலாசபதி அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்தம்பி புலவர் (அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய ஸ்தாபகர்) பேரனும்,காலஞ்சென்ற ஜெயகாந்தன், காந்தரூபன் (இலண்டன்), தீபா (மருதங்கேணி பிரதேச செயலகம்), கீதா (ஆசிரியை…
Mrs. Rasiah Thilakavathy
யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மாரியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா திலகவதி அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பையா –…
Mr. Nadarasa Erambamurthy
யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், கைதடி மேற்கு மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா ஏரம்பமூர்த்தி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – அமிர்தவல்லி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை –…

