Master. Ashokkumar Sivasais
திருகோணமலை – ஈச்சந்தீவு கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். அசோக்குமார் சிவசாய்ஸ் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், அசோக்குமார் (RDA மேற்பார்வையாளர்) – பிரதீபா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – தி/ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியலயம்)…
Mrs. Parimalagandhi Kanagaratnam
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிமளகாந்தி கனகரட்ணம் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாணிக்கம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், சிவசம்பு – தங்கம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சிவசம்பு கனகரட்ணம்…
Mr. Veluppillai Thavanayagam
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தவநாயகம் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற கந்தவனம் –…
Master. Nithiyarasa Thinujan
அம்பாறை – கல்முனை 7ம் கிராமம் 23ம் இலக்க வீட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். நித்தியராசா தினுஜன் அவர்கள் 23-05-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், நித்தியராசா – தேவராஜினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,அனுஸ்ரிகாவின் அன்புச் சகோதரனும்,தெய்வேந்திரன், நாகலெட்சுமி,…
Mrs. Arunthavam Logeshwaran
திருகோணமலை, இல-115, திருமால் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. அருந்தவம் லோகேஸ்வரன் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு -பொன்னம்மா தம்பதியினரின் ஏகபுத்திரியும்,வை.லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,முரளிதரன் (பிரான்ஸ்), பிரமிளா, மங்களேஸ்வரி (இலண்டன்), குணராஜா…
Mr. Kathirgamathambi Vadivel
மட்டக்களப்பு – ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமத்தம்பி வடிவேல் அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை கதிர்காமத்தம்பி – கண்டுமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வில்லியம்…
Mrs. Latchumy Francisca Kanapathippillai
மட்டக்களப்பு – பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லெட்சுமி பிரான்சிஸ்கா கணபதிப்பிள்ளை அவர்கள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கேதாரம் பெனடிற் – வெள்ளச்சி அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற காளிக்குட்டி…
Mrs. Niranjala James Samaththar
திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிரஞ்சலா ஜேம்ஸ் சமத்தர் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணராசா – தர்மரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,ஜேம்ஸ் சமத்தர் (சில்வஸ்டார் உரிமையாளர்) அவர்களுடைய அன்பு மனைவியும்,காலஞ்சென்ற…
Mr. Yogeshwaran Prashanna
திருகோணமலை – மூதூர் பாலத்தடிச்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகேஸ்வரன் பிரஷன்னா அவர்கள் 08-04_2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், யோகேஸ்வரன் – வசந்தமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கிருத்திகா, லக்ஷ்மன், மஹிஷா, ஹரிசன் ஆகியோரின்…
Mr. Shanmuganathan Muralitharan
திருகோணமலை – ஐயனார்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் முரளிதரன் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் – சொர்ணாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவநாயகம் – சவுந்தரிப்பிள்ளை…
Mr. Kanapathippillai Kugathas
மட்டக்களப்பு – பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை குகதாஸ் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும் காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் – பாக்கியம் தம்பதியினரின்…
Mr. Thamotharam Sivayoganathan
சம்பூரைப் பிறப்பிடமாகவும்,இல 24 / 1C கோணேசபுரம், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம் சிவயோகநாதன் அவர்கள் இன்று 28-02-2026ம் திகதி சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம் காளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து அழகம்மா…
Mrs. Vijayabala Ivansalin Samanthi
மட்டக்களப்பு – அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயபால இவான்சலின் சாமந்தி அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிநாதர் – மாக்ரெட் தம்பதினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பியசிறி – ராசம்மா தம்பதியினரின்…
Miss Manonmany
மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட அமரர் கா.கு சுப்பிரமணிய குருக்கள் (கா. கு. சி) வள்ளிநாயகி தம்பதிகளின் மகளும் , ஆங்கில ஆசிரியையுமாகிய செல்வி. மணோண்மணி அவர்கள் 12/02/2026 வியாழக்கிழமை மட்டக்களப்பில் சிவபதம் அடைந்தார்.தொடர்புகளுக்கு:- …
Mrs Vimaladevi Selvaratnam
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், 48 /136 இராஜவரோதய சதுக்கம் கண்டி வீதி, திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி செல்வரட்ணம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கவடிவேல் – சுபத்திராதேவி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முத்துக்கருப்பன் –…
Mrs. Maheswary Karunairajah
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு – வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கருணைராஜா அவர்கள் 04-02-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மார்கண்டு – அருளம்மா தம்பதியினரின்…
Mrs Jeevanadhini Hemachandra
கண்ணீர் அஞ்சலி – Condolencesஸ்ரீமதி ஜீவாந்தினி ஹேமச்சந்திரா அவர்கள் இன்று 23/01/2026 வெள்ளிக்கிழமை திருகோணமலையில் சிவபதம் அடைந்தார். அன்னார் Doctor பிரம்மஸ்ரீ குமாரசாமி ஐயர் ஹேமச்சந்திரா அவர்களின் மனைவியும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசின்…
Mrs. Rajeshwary Sinnrasa
அம்பாறை – கல்முனையைப் பிறப்பிடமாகவும், இல- 48, வேதாரணியம் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி சின்னராசா அவர்கள் 20-01-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – காளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான…
Mr. Sinnathamby Nadarasa
மட்டக்களப்பு – முனைத்தீவினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நடராசா அவர்கள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சின்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரசுராமன் – திருமஞ்சணம் தம்பதியினரின்…
Mr. Nallathamby Thevanayagampillai
மட்டக்களப்பு – ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை அவர்கள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பார்வதிபிள்ளை தம்பதியினரின்…

