Prof. Markkandu Karunanithi
யாழ். அல்வாய் தெற்கு கொக்கட்டியாவளவினைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 15, விஸ்வைக் தொடர்மாடியை வசிப்பிடமாகவும், தற்போது வதிரி பிரசாந்தியில் வசித்தவருமான திரு. மார்க்கண்டு கருணாநிதி அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு…
Mrs. Iyampillai Manickam
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தம்பாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஐயம்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமு – தெய்வானை தம்பதிகளின் அன்பு…
Mr. Thillaiyampalam Nadarasan
யாழ். சடையாளி காரைநகரை பிறப்பிடமாகவும், இல- 5/8, 1ம் ஒழுங்கை, கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் நடராசன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – சிவகாமன் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான…
Mrs. Rasalatchumi Kumarasamy
யாழ். நல்லூர் சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இலண்டன், Ontario, கனடா வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி குமாரசாமி அவர்கள் 17-12-2028 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,சூரியகுமாரன், தயாளகுமாரன், பரிமளா, ஜெயக்குமாரன்,…
Mr. Sinnathamby Sithambaranathan
யாழ். துணைவி சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி சித்தங்கேணியை வசிப்பிடமாகசவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிதம்பரநாதன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு…
Mr. Kandasamy Ananthamurthy
யாழ். நாகர்கோவில் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி ஆனந்தமூர்த்தி அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வ.வ.கந்தசாமி – செல்லாச்சி தம்பதியினரின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – நவமணி தம்பதியினரின்…
Mr. Thuraisamy Sivagurunathan
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா – உக்குளாங் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி சிவகுருநாதன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – மங்களநாயகி தம்பதியினரின் அன்பு மகனாரும்,…
Mr. Velayutham Krishnabavan
யாழ். வடமராட்சி புலோலி – மந்திகையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி தெற்கு சந்தனத்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் கிருஷ்ணபவன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலாயுதம் – மனோன்மணி தம்பதியினரின் மகனும், சுப்பிரமணியம் –…
Mr. Thevathasan Jorge Kulendran
மருதடி வீதி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவதாசன் ஜோர்ஜ் குலேந்திரன் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவதாசன் – புஸ்பராசாத்தி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா – நாகேஸ்வரி…
Mrs. Manoranjithamalar Jesurajan (Baby)
யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோரஞ்சிதமலர் யேசுராஜன் அவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை – இராசமணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற யேசுராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற…
Mr. Velumayilum Santhamurthy
யாழ். வதிரி கண்ணிவளவினைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மனோகரா விமலா பவனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும்மயிலும் சாந்தமூர்த்தி அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் – சாரதாமணி…
Bramma Sri Thambippillai Gopalakrishnan
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ. தம்பிப்பிள்ளை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.அன்னார், திலகவதி (யாழ். மாநகர சபை நூலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சாரங்கன், பகீரங்கன் (கொமர்ஷல் வங்கி…
Mr. Nadarasa Gunabalasingham (Kadavul)
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா குணபாலசிங்கம் அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் – கமலாதேவி தம்பதியினரின் அன்பு…
Mr. P.Victor Jeyasooriya (Jeyam)
யாழ். நெடுந்தீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பி.விக்டர் ஜெயசூரிய அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் இறைபதம் அடைந்தார்.அன்னார், நிர்மலா அவர்களின் பாசமிகு கணவரும்,மேரிஜீன் Donald Jeen (நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை…
Mr. Sinnathamby Senathirasa
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சேனாதிராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – கனகநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை – சரஸ்வதி தம்பதியினரின்…
Mr. Visuvanathar Rajaratthinam
யாழ். மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவநாதர் இராசரத்தினம் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்கண்டு – பாக்கியம் தம்பதியினரின்…
Mrs. Arunthavamalar Subramaniam
யாழ். மானிப்பாய் வீதி, தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவமலர் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – தங்கம்மா…
Mr. Veluppillai Nadarasa (2)
யாழ். காரைநகர் சத்திரந்தை களபூமியைப் பிறப்பிடமாகவும், மில் வீதி இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கல்லூரி வீதி நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை –…
Mr. Veluppillai Nadarasa
யாழ். காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அருள்ராசா (ஜேர்மனி), லோகராசா (இலண்டன்), ஜெலட்சுமி…
Mr. Kanagasabai Sivabalasingam
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை சிவபாலசிங்கம் அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னம்மா தம்பதியினரின் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – மாரிமுத்து தம்பதியினரின் மருமகனும்,கோசலாதேவி (கோசலா) அவர்களின் பாசமிகு…

