Mr. Thamotharam Sivayoganathan
சம்பூரைப் பிறப்பிடமாகவும்,இல 24 / 1C கோணேசபுரம், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம் சிவயோகநாதன் அவர்கள் இன்று 28-02-2026ம் திகதி சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம் காளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து அழகம்மா…
Mrs. Vijayabala Ivansalin Samanthi
மட்டக்களப்பு – அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயபால இவான்சலின் சாமந்தி அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிநாதர் – மாக்ரெட் தம்பதினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பியசிறி – ராசம்மா தம்பதியினரின்…
Miss Manonmany
மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட அமரர் கா.கு சுப்பிரமணிய குருக்கள் (கா. கு. சி) வள்ளிநாயகி தம்பதிகளின் மகளும் , ஆங்கில ஆசிரியையுமாகிய செல்வி. மணோண்மணி அவர்கள் 12/02/2026 வியாழக்கிழமை மட்டக்களப்பில் சிவபதம் அடைந்தார்.தொடர்புகளுக்கு:- …
Mrs Vimaladevi Selvaratnam
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், 48 /136 இராஜவரோதய சதுக்கம் கண்டி வீதி, திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி செல்வரட்ணம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கவடிவேல் – சுபத்திராதேவி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முத்துக்கருப்பன் –…
Mrs. Maheswary Karunairajah
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு – வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கருணைராஜா அவர்கள் 04-02-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மார்கண்டு – அருளம்மா தம்பதியினரின்…
Mrs Jeevanadhini Hemachandra
கண்ணீர் அஞ்சலி – Condolencesஸ்ரீமதி ஜீவாந்தினி ஹேமச்சந்திரா அவர்கள் இன்று 23/01/2026 வெள்ளிக்கிழமை திருகோணமலையில் சிவபதம் அடைந்தார். அன்னார் Doctor பிரம்மஸ்ரீ குமாரசாமி ஐயர் ஹேமச்சந்திரா அவர்களின் மனைவியும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசின்…
Mrs. Rajeshwary Sinnrasa
அம்பாறை – கல்முனையைப் பிறப்பிடமாகவும், இல- 48, வேதாரணியம் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி சின்னராசா அவர்கள் 20-01-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – காளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான…
Mr. Sinnathamby Nadarasa
மட்டக்களப்பு – முனைத்தீவினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நடராசா அவர்கள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சின்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரசுராமன் – திருமஞ்சணம் தம்பதியினரின்…
Mr. Nallathamby Thevanayagampillai
மட்டக்களப்பு – ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை அவர்கள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பார்வதிபிள்ளை தம்பதியினரின்…
Mrs. Kanthimathi Nadesan Muthaliyar
இல-32, தாமரைக்கேணி வீதி, மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காந்திமதி நடேசன் முதலியார் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென் வேலுப்பிள்ளை ஏரம்ப முதலியார் (ஓய்வுபெற்ற அத்தியட்சகர் – நீர்ப்பாசனத் திணைக்களம்) –…
Mr. Kandiah Mayilvahanam
மட்டக்களப்பு – கிண்ணியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மயில்வாகனம் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம் – சின்னம்மா தம்பதியினரின…
Mr. Sabatatnavadivel Nadanagurusamy
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணவடிவேல் நடனகுருசாமி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணவடிவேல் – இலட்சுமியம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி –…
Mr. Sabatatnavadivel Nadanagurusamy
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணவடிவேல் நடனகுருசாமி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணவடிவேல் – இலட்சுமியம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி –…
Mr. Rasaiya Srishanmugharajah
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா ஶ்ரீஷண்முகராஜா அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லூர் பண்டிதர் சு. இராசையா – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற தமிழ்மணி…
Mr. Sivasubramaniyam Sriskanthan
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல-72, பயனியர் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு –…
Mrs. Nadarasa Saradhadevi
மட்டக்களப்பு – சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா சாரதாதேவி அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான டேவிட் – செல்லம்மா தம்பதயினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்போடி – சிவசுந்தரம் தம்பதியினரின்…
Mr. Thamotharampillai Pakkiyanathan
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை பாக்கியநாதன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தங்கநாச்சியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,லலிதாராணி…
Mr. Kandiah Thiyagarajah
யாழ். காரைநகர், களபூமி, விளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தியாகராஜா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற…
Mrs. Packiyarajah Kamalakumari
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும்,திருகோணமலை பாலையூற்றை விப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியராஜா கமலகுமாரி(இந்திரா) அவர்கள்12-09-2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சண்முகராஜா பாக்கியசோதி தம்பதியினரின்…
Mrs. Nisanthan Kuhashini
சிவபுரி – திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிசாந்தன் குஹாசினி அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன் – இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சகாயரட்ணராஜா – சத்தியாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நிசாந்தன்…

